ETV Bharat / state

காரில் கடத்தி வரப்பட்ட 120 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது

author img

By

Published : Jul 24, 2021, 1:51 PM IST

ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 120 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்ததோடு, இருவர் கைது செய்துள்ளனர்.

கஞ்சா பறிமுதல்  காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்  திருவள்ளூர் செய்திகள்  cannabis seized by police which was smuggled in a car  cannabis seized  cannabis seized by police  cannabis smuggled in a car  thiruvallur news  thiruvallur latest news  காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா
கைது செய்யப்பட்ட இருவர்

திருவள்ளூர்: சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரி சோதனைச் சாவடியில், காவல் துறையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.

அதில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காருடன் 120 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த செங்குன்றம் காவல் துறையினர், காரில் வந்த இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன், சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. மேலும் கஞ்சாவை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தேனிக்கு வாங்கி கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜெனரேட்டர் அறையில் தூங்கிய இருவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரி சோதனைச் சாவடியில், காவல் துறையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.

அதில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காருடன் 120 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த செங்குன்றம் காவல் துறையினர், காரில் வந்த இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன், சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. மேலும் கஞ்சாவை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தேனிக்கு வாங்கி கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜெனரேட்டர் அறையில் தூங்கிய இருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.