ETV Bharat / state

புகையில்லா போகி - விழிப்புணர்வு பயணம்

திருவள்ளூர்: போகி பண்டிகையன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடந்த விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.

author img

By

Published : Jan 11, 2020, 1:07 PM IST

bogi rally  On behalf of the Tamil Nadu Pollution Control Board
bogi rally On behalf of the Tamil Nadu Pollution Control Board

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேவையற்ற கழிவுகள், ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். இது பழையன கழிதல் என்பதற்கு அடையாளமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

ஆனால் தற்போது நகரவாசிகள் சுற்றச்சூழலை பாதிக்கும் வகையில் டயர், நெகிழிப் பொருட்கள், ரப்பர் போன்றவற்றை எரிக்கின்றனர். மேலும் உயர் நீதிமன்றம் பழைய மரம், வரட்டி தவிர வேறு எதையும் எரிக்கக் கூடாது என தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தடுக்கும் பொருட்டும் 'புகை நமக்கு பகை' என்பதை பொதுமக்கள் உணரும் பொருட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.

புகையில்லா போகி - திருவள்ளூரில் விழிப்புணர்வு பரப்புரை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்வை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆட்டோ ஒன்றில் சென்று பொதுமக்களிடம் கைப்பிரதிகள் கொடுத்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

இதையும் படிங்க:

விண்ணில் ஆராய்ச்சி செய்பவர்கள் மட்டும் விஞ்ஞானி இல்லை - மயில்சாமி அண்ணாதுரை

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேவையற்ற கழிவுகள், ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். இது பழையன கழிதல் என்பதற்கு அடையாளமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

ஆனால் தற்போது நகரவாசிகள் சுற்றச்சூழலை பாதிக்கும் வகையில் டயர், நெகிழிப் பொருட்கள், ரப்பர் போன்றவற்றை எரிக்கின்றனர். மேலும் உயர் நீதிமன்றம் பழைய மரம், வரட்டி தவிர வேறு எதையும் எரிக்கக் கூடாது என தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தடுக்கும் பொருட்டும் 'புகை நமக்கு பகை' என்பதை பொதுமக்கள் உணரும் பொருட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.

புகையில்லா போகி - திருவள்ளூரில் விழிப்புணர்வு பரப்புரை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்வை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆட்டோ ஒன்றில் சென்று பொதுமக்களிடம் கைப்பிரதிகள் கொடுத்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

இதையும் படிங்க:

விண்ணில் ஆராய்ச்சி செய்பவர்கள் மட்டும் விஞ்ஞானி இல்லை - மயில்சாமி அண்ணாதுரை

Intro:திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகை நமக்கு பகை போகி பண்டிகையன்று டயர் ரப்பர் பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்கள் எரிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவி குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

Body:திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகை நமக்கு பகை போகி பண்டிகையன்று டயர் ரப்பர் பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்கள் எரிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவி குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளுக்கு முதல் நாள் நாம் போகிப் பண்டிகை கொண்டாடுகிறோம் இந்நாளில் சில பழைய பொருட்கள் எரிப்பதுஎன்பது ,பழையன கழிதல் ,என்ற பழக்கத்திற்கான அடையாளமாகும் இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த பழைய பொருள்களை,தேவையற்ற விவசாய கழிவுகள், ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள் .பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமை ஏற்படுத்தாது ஏற்படுத்தாத ஒன்றாகும் ஆனால் தற்சமயம் போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர் ரப்பர் பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிப்பதனால், நச்சுப் புகை மூட்டம், ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள் ,இருமல் ,மற்றும் நுரையீரல், கண் ,மூக்கு ,எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுத்துகின்ற நச்சு காற்றாலும் கழிவு புகையால் காற்று மாசு காற்று மாசுபட்டு நம் நகரமே கருப்பு நிறமாக மாறுகிறது நச்சு புகைகள் அந்த பனி மூட்டத்தால் ஆகாய விமானங்கள் புறப்படுவதற்கு சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது இது போன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுபடுத்தும் அது சட்டப்படி குற்றமாகும் மேலும் உயர் நீதிமன்றம் பழைய மரம் வரட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதுபோன்ற கைப்பிரதிகள் பொதுமக்களிடம் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.