ETV Bharat / state

ரயில் நிலையத்தில் 46 கிலோ கஞ்சா பறிமுதல்!

author img

By

Published : Feb 11, 2020, 8:19 AM IST

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 46 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இருவரை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

at thiruvallur 46 kg cannabis seized and 2 arrested
ரயில் நிலையத்தில் 46 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக, காஞ்சிபுரம் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சோதனையிட்டபோது நான்கு பைகளில் கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்த குருநாதன், ஆந்திர மாநிலம் நகிரி பகுதியைச் சேர்ந்த லோவராஜ் ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களிடம் இருந்து 46 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 7 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் 46 கிலோ கஞ்சா பறிமுதல்!

இதையும் படிங்க: ஓசூர் அருகே மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த இருவர் கைது

ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக, காஞ்சிபுரம் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சோதனையிட்டபோது நான்கு பைகளில் கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்த குருநாதன், ஆந்திர மாநிலம் நகிரி பகுதியைச் சேர்ந்த லோவராஜ் ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களிடம் இருந்து 46 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 7 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் 46 கிலோ கஞ்சா பறிமுதல்!

இதையும் படிங்க: ஓசூர் அருகே மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த இருவர் கைது

Intro:02_2020

திருவள்ளூர் சுரேஷ்பாபு

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 46 கிலோ கஞ்சா பறிமுதல்.போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர்.Body:10-02_2020

திருவள்ளூர் சுரேஷ்பாபு

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 46 கிலோ கஞ்சா பறிமுதல்.போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர்.

ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக, காஞ்சிபுரம் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சோதனையிட்ட போது 4 பைகளில், கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். மதுரையை சேர்ந்த குருநாதன், ஆந்திர மாநிலம் நகிரி பகுதியை சேர்ந்த லோவராஜ் ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து 46 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ய காவல் துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 7 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.