ETV Bharat / state

வடமாநில சிறுமி மர்ம மரணம்..! - திருவள்ளூர்

திருவள்ளூர்: தனியார் ஆலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளியின் 4 வயது குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியின் சடலம்
author img

By

Published : Jul 15, 2019, 1:28 PM IST

திருவள்ளூர் மாவட்டம் நேமம் அருகே உள்ள கொதியம்பாக்கம் கிராமத்தில் 'எஸ்கேஎம் ஹாலோ பிளாக்' என்ற தனியார் ஆலையில் ஒடிசாவைச் சேர்ந்த ஹமீது கர்சாய் பணிபுரிகிறார். இவருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திடீரென அந்த சிறுமி காணாமல் போனார். சிறுமியை பெற்றோர்கள் தேடும் போது மர்மமான முறையில் உயிரிழந்தது தெரியவந்தது.

சிறுமியின் சடலம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வன்புணர்வு செய்யப்பட்டு சிறுமி உயிரிழந்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கு பணிபுரியும் நிராகர் மற்றும் சந்திரபானு என்ற இருவரிடம் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் நேமம் அருகே உள்ள கொதியம்பாக்கம் கிராமத்தில் 'எஸ்கேஎம் ஹாலோ பிளாக்' என்ற தனியார் ஆலையில் ஒடிசாவைச் சேர்ந்த ஹமீது கர்சாய் பணிபுரிகிறார். இவருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திடீரென அந்த சிறுமி காணாமல் போனார். சிறுமியை பெற்றோர்கள் தேடும் போது மர்மமான முறையில் உயிரிழந்தது தெரியவந்தது.

சிறுமியின் சடலம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வன்புணர்வு செய்யப்பட்டு சிறுமி உயிரிழந்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கு பணிபுரியும் நிராகர் மற்றும் சந்திரபானு என்ற இருவரிடம் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:திருவள்ளூர் மாவட்டம் நேமம் அருகே உள்ள சித்துக்காடு மதுராகொதியம்பாக்கம் கிராமத்தில் எஸ் கே எம் concrete hollow block என்ற தனியார் ஆலையில் பணிபுரிந்த ஒடிசாவைச் சேர்ந்த ஹமீது கர்சாய் என்ற தொழிலாளி 4 வயது மகள் ஹாசினி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார் காணாமல் போன சிறுமியை பெற்றோர் தேடி வந்த நிலையில் இறந்து கிடந்ததால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை சடலத்தை திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நிராகர்25
சந்திரபானு60 என்ற இருவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Body:திருவள்ளூர் மாவட்டம் நேமம் அருகே உள்ள சித்துக்காடு மதுராகொதியம்பாக்கம் கிராமத்தில் எஸ் கே எம் concrete hollow block என்ற தனியார் ஆலையில் பணிபுரிந்த ஒடிசாவைச் சேர்ந்த ஹமீது கர்சாய் என்ற தொழிலாளி 4 வயது மகள் ஹாசினி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார் காணாமல் போன சிறுமியை பெற்றோர் தேடி வந்த நிலையில் இறந்து கிடந்ததால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை சடலத்தை திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நிராகர்25
சந்திரபானு60 என்ற இருவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.