ETV Bharat / state

30 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்!

author img

By

Published : Oct 1, 2019, 7:38 AM IST

திருவள்ளூர்: சோழவரம் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று டன் குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து, தலைமறைவான வீட்டின் உரிமையாளரை தேடிவருகின்றனர்.

gutka seized by police

சோழபுரம் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வீட்டில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, வாகனங்களில் ஏற்றிச் சென்று சென்னை புறநகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு ஒருவர் சப்ளை செய்துள்ளார். இந்த தகவல் காவல் துறையினருக்கு ரகசியமாக கிடைத்துள்ளது. இதனையடுத்து, காவல் துறையினர் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

குட்காவை பறிமுதல் செய்த அலுவலர்கள்

அப்போது 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று டன் எடையுள்ள குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. காவல் துறையினர் வருவதை அறிந்த வீட்டின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்து தலைமறைவான வீட்டின் உரிமையாளரைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: குட்கா வழக்கில் அமைச்சரின் பெயர்?

சோழபுரம் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வீட்டில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, வாகனங்களில் ஏற்றிச் சென்று சென்னை புறநகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு ஒருவர் சப்ளை செய்துள்ளார். இந்த தகவல் காவல் துறையினருக்கு ரகசியமாக கிடைத்துள்ளது. இதனையடுத்து, காவல் துறையினர் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

குட்காவை பறிமுதல் செய்த அலுவலர்கள்

அப்போது 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று டன் எடையுள்ள குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. காவல் துறையினர் வருவதை அறிந்த வீட்டின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்து தலைமறைவான வீட்டின் உரிமையாளரைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: குட்கா வழக்கில் அமைச்சரின் பெயர்?

Intro:திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்.


Body:திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல். தலைமறைவான வீட்டின் உரிமையாளருக்கு காவல்துறை வலைவீச்சு. சோழபுரம் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வீடு ஒன்றில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து வாகனங்களில் ஏற்றிச் சென்று சென்னை புறநகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலை தொடர்ந்து காவல்துறையினர் அதிரடியாக சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 டன் எடையுள்ள குட்கா மற்றும் புகையிலை உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.