ETV Bharat / state

குன்னூரில் வாட்டர் ஏடிஎம்கள் செயல்படாததால் பயணிகள் அவதி - குன்னூரில் வாட்டர் ஏடிஎம்கள் செயல்படாததால் சுற்றுலாப் பயணிகள் அவதி

உதகை: குன்னூர் பகுதியில் உள்ள வாட்டர் ஏடிஎம்கள் முறையாக செயல்படாததால் சுற்றுலாப் பயணிகள் அவதியுற்று வருவதாக புகார்கள் தெரிவிக்கின்றனர்.

water atm not function in coonoor
author img

By

Published : Sep 6, 2019, 1:04 PM IST

நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15 முதல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுமார் 70 இடங்களில் வாட்டர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பேருந்து நிலையம், காமராஜர் சிலை, காட்டேரி பூங்கா உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் வாட்டர் ஏடிஎம் மையங்கள் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் பயன்படுத்தி வந்த ஏடிஎம்கள் ஆரம்பித்த சிலநாட்களிலேயே பழுதடைந்ததால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.

குன்னூரில் வாட்டர் ஏடிஎம்கள் செயல்படாததால் பயணிகள் அவதி

மேலும் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், உடனடியாக இந்த ஏடிஎம்களை பழுதுபார்த்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,.

நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15 முதல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுமார் 70 இடங்களில் வாட்டர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பேருந்து நிலையம், காமராஜர் சிலை, காட்டேரி பூங்கா உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் வாட்டர் ஏடிஎம் மையங்கள் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் பயன்படுத்தி வந்த ஏடிஎம்கள் ஆரம்பித்த சிலநாட்களிலேயே பழுதடைந்ததால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.

குன்னூரில் வாட்டர் ஏடிஎம்கள் செயல்படாததால் பயணிகள் அவதி

மேலும் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், உடனடியாக இந்த ஏடிஎம்களை பழுதுபார்த்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,.

Intro:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள வாட்டர் ஏடிஎம்கள் முறையாக செயல்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி


Body:நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15 முதல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் களுக்கு தடை விதிக்கப்பட்டது இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுமார் 70 இடங்களில் வட்டர் ஏடிஎம்கள் பொருத்தப்பட்டுள்ளது இதில் குறிப்பாக பேருந்து நிலையம் காமராஜர் சிலை காட்டேரி பூங்கா உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் வாட்டர் ஏடிஎம் மையங்கள் அமைந்துள்ளது இந்த ஏடிஎம்களில் குன்னூர் சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது ஆரம்பித்த சிலநாட்களிலேயே வாட்டர் ஏடிஎம்கள் பழுதடைந்ததால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர் மேலும் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இதுவரை அந்த ஏடிஎம்கள் பழுது பார்க்காமல் உள்ளன உடனடியாக இந்த ஏடிஎம்களை பழுதுபார்த்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.