ETV Bharat / state

வனத்துறையினர் அலட்சியத்தால் உயிரிழந்த காட்டெருமை!

நீலகிரி:குன்னூர் வெலிங்டன் பகுதியில்,பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கிய காட்டெருமை வாய்கிழிந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது

author img

By

Published : Jul 23, 2019, 7:42 AM IST

Updated : Jul 23, 2019, 1:57 PM IST

byson death

குன்னூர் வெலிங்டன் சுற்றுப்பகுதியில் காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.இந்நிலையில் பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி காட்டெருமை ஒன்று கடந்த மூன்று நாட்களாக வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் சுற்றி திரிந்துள்ளது.

இதுபற்றிய தகவல் பொதுமக்களால் வனத்துறை அலுவலர்களுக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளது. அங்கு வந்த வனத்துறையினர் காட்டெருமையை மீட்டு உடனடியாக சிகிச்சையளிக்காமல்,வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி எடுத்துள்ளனர்.இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக வாய்கிழிந்து சுற்றிதிரிந்த காட்டெருமை உணவு,நீர் அருந்த முடியமால் பரிதாபமாக உயிரிழந்தது.

வாய்கிழிந்த நிலையில் காட்டெருமை

வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்காததே காட்டெருமை உயிரிழப்பிற்கு காரணம் என்று விலங்கு ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.கடந்த ஆண்டில் மட்டும் இதே போன்று 3 காட்டெருமைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

குன்னூர் வெலிங்டன் சுற்றுப்பகுதியில் காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.இந்நிலையில் பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி காட்டெருமை ஒன்று கடந்த மூன்று நாட்களாக வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் சுற்றி திரிந்துள்ளது.

இதுபற்றிய தகவல் பொதுமக்களால் வனத்துறை அலுவலர்களுக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளது. அங்கு வந்த வனத்துறையினர் காட்டெருமையை மீட்டு உடனடியாக சிகிச்சையளிக்காமல்,வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி எடுத்துள்ளனர்.இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக வாய்கிழிந்து சுற்றிதிரிந்த காட்டெருமை உணவு,நீர் அருந்த முடியமால் பரிதாபமாக உயிரிழந்தது.

வாய்கிழிந்த நிலையில் காட்டெருமை

வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்காததே காட்டெருமை உயிரிழப்பிற்கு காரணம் என்று விலங்கு ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.கடந்த ஆண்டில் மட்டும் இதே போன்று 3 காட்டெருமைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:குன்னுார் வெலிங்டன்  பகுதியில், பன்றிக்கு வைத்த வெடியில், வாய்கிழிந்த நிலையில் இருந்த காட்டெருமை  பரிதாபமாக உயிரிழந்தது.                                                   நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் சுற்றுப்புற வனபகுதிகளில் காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்டவைகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த 2 நாட்களாக வெலிங்டன் பேரக்ஸ்  பகுதியில், காட்டெருமை ஒன்று வாய் கிழிந்த நிலையில் உணவு, தண்ணீர் அருந்த முடியாமல் சுற்றி வருகிறது. 
தகவலின் பேரில், அங்கு வந்த வனத்துறையினர், மீட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்காமல், வனப்பகுதிக்கு விரட்டுவதாக கூறி வந்தனர். இதனை தொடர்ந்து உணவு மற்றும் தண்ணீர் அருந்த முடியாமல் கடந்த 5 நாட்களாக அப்பகுதியில் சுற்றி வந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அப்பகுதியிலேயே காட்டெருமையை புதைத்தனர்.  கடந்த  ஆண்டில்ன மட்டும்ரி 3 காட்டெருமைகள் வெடியில் சிக்கி வாய் கிழிந்த நிலையில் உயிரிழந்துள்ளது.  வனத்துறையினர் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் மேற்க் கொள்ளாமல் இருப்பது பொது மக்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


Body:குன்னுார் வெலிங்டன்  பகுதியில், பன்றிக்கு வைத்த வெடியில், வாய்கிழிந்த நிலையில் இருந்த காட்டெருமை  பரிதாபமாக உயிரிழந்தது.                                                   நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் சுற்றுப்புற வனபகுதிகளில் காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்டவைகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த 2 நாட்களாக வெலிங்டன் பேரக்ஸ்  பகுதியில், காட்டெருமை ஒன்று வாய் கிழிந்த நிலையில் உணவு, தண்ணீர் அருந்த முடியாமல் சுற்றி வருகிறது. 
தகவலின் பேரில், அங்கு வந்த வனத்துறையினர், மீட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்காமல், வனப்பகுதிக்கு விரட்டுவதாக கூறி வந்தனர். இதனை தொடர்ந்து உணவு மற்றும் தண்ணீர் அருந்த முடியாமல் கடந்த 5 நாட்களாக அப்பகுதியில் சுற்றி வந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அப்பகுதியிலேயே காட்டெருமையை புதைத்தனர்.  கடந்த  ஆண்டில்ன மட்டும்ரி 3 காட்டெருமைகள் வெடியில் சிக்கி வாய் கிழிந்த நிலையில் உயிரிழந்துள்ளது.  வனத்துறையினர் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் மேற்க் கொள்ளாமல் இருப்பது பொது மக்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


Conclusion:
Last Updated : Jul 23, 2019, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.