ETV Bharat / state

குன்னூரில் நடைபெற்ற தேயிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

author img

By

Published : Dec 8, 2019, 11:37 AM IST

நீலகிரி: குன்னூரில் தேயிலை வாரியம், மாவட்ட நிர்வாகம் இணைந்து பள்ளி குழந்தைகள் மத்தியில் தேயிலை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேயிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேயிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்திய தேயிலை வாரியம் சார்பில் தேயிலை மேம்பாட்டிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தேனீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வி துறையுடன் இணைந்து உபாசி அரங்கில் சிறப்பு தேயிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டி, நடனப் போட்டி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேயிலை வாரியம் சார்பாக சான்றிதழ், ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.

tea awareness program in nilgiris  குன்னூரில் நடைபெற்ற தேயிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி  tea awareness program in kunnur  kunnur tea awareness program  upasi hall kunnur  குன்னூரில் நடைபெற்ற தேயிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி  உபாசி அரங்கத்தில் நடைபெற்ற தேயிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி  நீலகிரி மாவட்ட செய்திகள்  nilgiris district news
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்ற நடனப் போட்டி

இந்த முகாமில் பல்வேறு வகையான தேயிலை வகைபாடுகள் அவற்றின் சிறப்பு குணங்கள், மருத்துவ குணங்கள் குறித்து முகாமில் தேயிலை வாரிய அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியை தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ரயில்வே லெவல் கிராஸிங் கேட் ஒத்திகை நிகழ்ச்சி - ரயில்வே துறை!

இந்திய தேயிலை வாரியம் சார்பில் தேயிலை மேம்பாட்டிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தேனீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வி துறையுடன் இணைந்து உபாசி அரங்கில் சிறப்பு தேயிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டி, நடனப் போட்டி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேயிலை வாரியம் சார்பாக சான்றிதழ், ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.

tea awareness program in nilgiris  குன்னூரில் நடைபெற்ற தேயிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி  tea awareness program in kunnur  kunnur tea awareness program  upasi hall kunnur  குன்னூரில் நடைபெற்ற தேயிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி  உபாசி அரங்கத்தில் நடைபெற்ற தேயிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி  நீலகிரி மாவட்ட செய்திகள்  nilgiris district news
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்ற நடனப் போட்டி

இந்த முகாமில் பல்வேறு வகையான தேயிலை வகைபாடுகள் அவற்றின் சிறப்பு குணங்கள், மருத்துவ குணங்கள் குறித்து முகாமில் தேயிலை வாரிய அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியை தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ரயில்வே லெவல் கிராஸிங் கேட் ஒத்திகை நிகழ்ச்சி - ரயில்வே துறை!

Intro:தேயிலை வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பள்ளி குழந்தைகள் மத்தியில் தேயிலை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேயிலை வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பள்ளி குழந்தைகள் மத்தியில் தேயிலை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய தேயிலை வாரியம் சார்பில் தேயிலை மேம்பாட்டிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.இதன் ஒரு பகுதியாக தேனீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அவற்றின் மருத்துவ குணம் மற்றும் தனி நபர் அருந்தும் தேநீரின் அளவை அதிகரிக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வி துறையுடன் இணைந்து உபாசி அரங்கில் சிறப்பு தேயிலை அபிவிருத்தி முகாம் நடைபெற்றது
கலை நிகழ்ச்சிகள், பேச்சு போட்டி, நடனப் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேயிலை வாரியம் சார்பாக சான்றிதழ் மற்றும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் பல்வேறு வகையான தேயிலை வகைபாடுகள் அவற்றின் சிறப்பு குணங்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து முகாமில் தேயிலை வாரிய அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியை தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.


Body:தேயிலை வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பள்ளி குழந்தைகள் மத்தியில் தேயிலை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேயிலை வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பள்ளி குழந்தைகள் மத்தியில் தேயிலை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய தேயிலை வாரியம் சார்பில் தேயிலை மேம்பாட்டிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.இதன் ஒரு பகுதியாக தேனீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அவற்றின் மருத்துவ குணம் மற்றும் தனி நபர் அருந்தும் தேநீரின் அளவை அதிகரிக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வி துறையுடன் இணைந்து உபாசி அரங்கில் சிறப்பு தேயிலை அபிவிருத்தி முகாம் நடைபெற்றது
கலை நிகழ்ச்சிகள், பேச்சு போட்டி, நடனப் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேயிலை வாரியம் சார்பாக சான்றிதழ் மற்றும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் பல்வேறு வகையான தேயிலை வகைபாடுகள் அவற்றின் சிறப்பு குணங்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து முகாமில் தேயிலை வாரிய அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியை தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.