ETV Bharat / state

ஆண்டு விழா கொண்டாட்டம்- தேசிய கொடியை தலைகீழாக ஏந்திய கல்லூரி மாணவிகள்!

நீலகிரி: குன்னூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில், தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்டு ஆண்டு விழா கொண்டாடியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Feb 8, 2020, 3:48 PM IST

தேசிய கொடியை தலைகீழாக ஏந்திய கல்லூரி மாணவிகள்
தேசிய கொடியை தலைகீழாக ஏந்திய கல்லூரி மாணவிகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆண்டு தோறும் மாணவிகளுக்கு விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற விளையாட்டு தினத்தில், மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் கராத்தே, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், தேசிய மாணவர் படை அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.

இந்நிகழ்ச்சியில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், மாணவிகள் ஒருவொருக்கொருவர் மேல் நின்று சாகசம் செய்தனர்.

அப்போது, உயரத்தில் இருந்த மாணவியின் கையில் கொடுக்கப்பட்ட தேசிய கொடி தலைகீழாக இருந்துள்ளது. இதனைக் கண்ட மற்றொரு மாணவி, கொடியை ஏந்தவேண்டாம் என கூச்சலிட்டுள்ளார். இருந்தபோதிலும் இதனை அறியாத மாணவி தேசிய கொடியை தலைகீழாக பிடித்துள்ளார்.

தேசிய கொடியை தலைகீழாக ஏந்திய கல்லூரி மாணவிகள்

தேசிய கொடியை மாணவி தவறுதலாக தலைகீழாக ஏந்தியது, நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் சற்று நேரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பல்வகை திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் - துணைவேந்தர் பேச்சு

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆண்டு தோறும் மாணவிகளுக்கு விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற விளையாட்டு தினத்தில், மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் கராத்தே, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், தேசிய மாணவர் படை அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.

இந்நிகழ்ச்சியில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், மாணவிகள் ஒருவொருக்கொருவர் மேல் நின்று சாகசம் செய்தனர்.

அப்போது, உயரத்தில் இருந்த மாணவியின் கையில் கொடுக்கப்பட்ட தேசிய கொடி தலைகீழாக இருந்துள்ளது. இதனைக் கண்ட மற்றொரு மாணவி, கொடியை ஏந்தவேண்டாம் என கூச்சலிட்டுள்ளார். இருந்தபோதிலும் இதனை அறியாத மாணவி தேசிய கொடியை தலைகீழாக பிடித்துள்ளார்.

தேசிய கொடியை தலைகீழாக ஏந்திய கல்லூரி மாணவிகள்

தேசிய கொடியை மாணவி தவறுதலாக தலைகீழாக ஏந்தியது, நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் சற்று நேரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பல்வகை திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் - துணைவேந்தர் பேச்சு

Intro:தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்டு தனியார்  மகளிர்கல்லூரி மாணவிகள் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாட்டம்.

குன்னூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்டு ஆண்டு விழா கொண்டாடியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் மகளிர்  கல்லூரியில் ஆண்டு தோறும்  மாணவிகளுக்கு விளையாட்டு தினம் நடைப்பெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று கல்லூரியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது. இதில்  கராத்தே, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், தேசிய மாணவர் படை அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சாகச  நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அதில் தேசிய கொடியை தலைகீழாக ஏந்தியபடி மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றது அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தினந்தோறும் இந்த கல்லூரியில் காலையில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பின்னரே வகுப்பறைக்கு செல்கின்றனர். இருப்பினும் இது போன்று தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்டு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சம்பவம் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அங்கிருந்த மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.





Body:தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்டு தனியார்  மகளிர்கல்லூரி மாணவிகள் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாட்டம்.

குன்னூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்டு ஆண்டு விழா கொண்டாடியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் மகளிர்  கல்லூரியில் ஆண்டு தோறும்  மாணவிகளுக்கு விளையாட்டு தினம் நடைப்பெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று கல்லூரியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது. இதில்  கராத்தே, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், தேசிய மாணவர் படை அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சாகச  நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அதில் தேசிய கொடியை தலைகீழாக ஏந்தியபடி மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றது அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தினந்தோறும் இந்த கல்லூரியில் காலையில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பின்னரே வகுப்பறைக்கு செல்கின்றனர். இருப்பினும் இது போன்று தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்டு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சம்பவம் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அங்கிருந்த மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.