ETV Bharat / state

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 14 ஆண்டுகளில் 30 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு!

author img

By

Published : Nov 28, 2019, 11:55 PM IST

நீலகிரி: தமிழ்நாட்டில் 14 ஆண்டுகளில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 30 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணபட்டுள்ளதாக தமிழ்நாடு தகவல் ஆணையர் பிரதாப் குமார் தெரிவித்துள்ளார்.

rti commissioner answered press  rti commissioner answered press regarding rti act  தகவல் அறியும் உரிமைச் சட்டம்  30 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு  தமிழ்நாடு தகவல் ஆணையர் பிரதாப் குமார் பேட்டி
தமிழ்நாடு தகவல் ஆணையர் பிரதாப் குமார் பேட்டி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உதகையில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழ்நாடு தகவல் ஆணையர் பிரதாப் குமார் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி 14 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 30 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரருக்குத் தகவல் அளிக்க மறுக்கும் அலுவலர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது” என்றார்.

தமிழ்நாடு தகவல் ஆணையர் பிரதாப் குமார் பேட்டி

தற்போது மாநிலத்தில் திருநெல்வேலி, மதுரை போன்ற மாவட்டங்களில் இச்சட்டத்தின் கீழ் அதிகமானோர் தகவல்களைக் கேட்பதாகக் கூறிய அவர், கிராமப்புற மக்கள் அதிக அளவில் இச்சட்டத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், நகர்ப் புற மக்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உதகையில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழ்நாடு தகவல் ஆணையர் பிரதாப் குமார் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி 14 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 30 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரருக்குத் தகவல் அளிக்க மறுக்கும் அலுவலர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது” என்றார்.

தமிழ்நாடு தகவல் ஆணையர் பிரதாப் குமார் பேட்டி

தற்போது மாநிலத்தில் திருநெல்வேலி, மதுரை போன்ற மாவட்டங்களில் இச்சட்டத்தின் கீழ் அதிகமானோர் தகவல்களைக் கேட்பதாகக் கூறிய அவர், கிராமப்புற மக்கள் அதிக அளவில் இச்சட்டத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், நகர்ப் புற மக்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார்.

Intro:OotyBody:
உதகை 28-11-19
தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் 30 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணபட்டுள்ளதாகவும், இந்த சட்டத்தை நகர்புற மக்களை விட கிராம புற மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாகவும் தமிழ்நாடு தகவல் ஆணையர் பிரதாப் குமார் தெரிவித்துள்ளார்…..
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தபட்டு வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உதகையில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழ்நாடு தகவல் ஆணையர் முனைவர்.பிரதாப் குமார் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் குமார்: தகவல் அறியும் உரிமை சட்டம் கடந்த 20006 ஆம் ஆண்டு தொடங்கபட்டதாகவும் அதன் படி கடந்த 14 ஆண்டுகளில் தமிழகத்தில் 30 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரருக்கு தகவல் அளிக்க மறுக்கும் அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் அபராதம் விதிக்கபடுவதுடன் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தபட்ட உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யபடுகிறது என்றார். தற்போது தமிழகத்தில் திருநெல்வேலி, மதுரை போன்ற மாவட்டங்களில் இச்சட்டத்தின் கீழ் அதிகமானோர தகவல்களை கேட்பதாக கூறிய அவர் கிராம புற மக்கள் அதிக அளவில் இச்சட்டத்தை பயன்படுத்தி வருவதாகவும்;, நகர் புற மக்கள் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார். எனவே இந்த சட்டம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தபட்டு வருவதாகவும் கூறினார்.
பேட்டி: பிரதாப்குமார் - தமிழ்நாடு தகவல் ஆணையர்.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.