ETV Bharat / state

’கேத்தி பள்ளத்தாக்கில் அதிகரிக்கும் கட்டுமானங்களை தடுக்க வேண்டும்’ - யானை ராஜேந்திரன்

நீலகிரி: கேத்தி பள்ளத்தாக்கில் கட்டுமானங்கள் அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலரும், வழக்கறிஞருமான யானை ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

author img

By

Published : Oct 12, 2019, 11:53 AM IST

யானை ராஜேந்திரன் பேட்டி

சமீப காலமாகவே நீலகிரி வனப்பகுதி, தேயிலைத் தோட்டங்கள் ஆகியவற்றை அழித்துக் கட்டடங்கள் கட்டப்படுவதை எதிர்த்து, இயற்கை ஆர்வலரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான யானை ராஜேந்திரன் 2009ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து நீலகிரியில் கட்டடங்கள் கட்ட சில வழிமுறைகளைப் பின்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இரு மடங்கு அதிகமாக கட்டடங்கள் உருவாகியு்ள்ளன. மேலும், நீதிமன்றம் உத்தரவால் சீல் வைக்கப்பட்ட கட்டடங்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதனால் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீலகிரியில் ஆய்வு மேற்கொண்டார்.

இயற்கை ஆர்வலர் ராஜேந்திரன் பேட்டி

பின்பு, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”நீலகிரி பாறைகள் உடைக்கத் துணைபோகும் அலுவலர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும். உலகின் இரண்டாவது பள்ளத்தாக்கான கேத்தி பள்ளத்தாக்கில் கட்டுமானங்கள் அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் உதகையில் காணாமல் போன பார்னல் ஏரியை மீட்டெடுப்பேன் என்றும் உறுதியளித்தார்.

இதையும் படியுங்க:

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த யானை இனி நம்மிடம் இல்லை!

சமீப காலமாகவே நீலகிரி வனப்பகுதி, தேயிலைத் தோட்டங்கள் ஆகியவற்றை அழித்துக் கட்டடங்கள் கட்டப்படுவதை எதிர்த்து, இயற்கை ஆர்வலரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான யானை ராஜேந்திரன் 2009ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து நீலகிரியில் கட்டடங்கள் கட்ட சில வழிமுறைகளைப் பின்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இரு மடங்கு அதிகமாக கட்டடங்கள் உருவாகியு்ள்ளன. மேலும், நீதிமன்றம் உத்தரவால் சீல் வைக்கப்பட்ட கட்டடங்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதனால் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீலகிரியில் ஆய்வு மேற்கொண்டார்.

இயற்கை ஆர்வலர் ராஜேந்திரன் பேட்டி

பின்பு, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”நீலகிரி பாறைகள் உடைக்கத் துணைபோகும் அலுவலர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும். உலகின் இரண்டாவது பள்ளத்தாக்கான கேத்தி பள்ளத்தாக்கில் கட்டுமானங்கள் அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் உதகையில் காணாமல் போன பார்னல் ஏரியை மீட்டெடுப்பேன் என்றும் உறுதியளித்தார்.

இதையும் படியுங்க:

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த யானை இனி நம்மிடம் இல்லை!

Intro:
நீலகிரி வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களை அழித்து சமீப காலமாக கட்டடங்கள் அதிகரித்தால்,  இயற்கை ஆர்வலரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான யானை ராஜேந்திரன் 2009ம் ஆண்டில் வழக்கு தொடுத்தார். இதை தொடர்ந்து நீலகிரியில் கட்டடங்கள் கட்ட சில வழிமுறைகளை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. 
ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் 2 மடங்குகள் கட்டிடங்கள் அதிகரித்தது. மேலும், நீதிமன்றம் உத்தரவிட்டு சீல் வைக்கப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் திறக்கப்பட்டுள்ளது. 
இதனை ஆய்வு மேற்கொள்ள, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீலகிரி வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்பு,  செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், உதகையில் காணாமல் போன பார்னல் ஏரியை மீட்டெடுப்பேன் என்றும் நீலகிரியில் பாறைகள் உடைக்க தடை இருந்தும், இதற்கு உடந்தையாக இருக்கும், துணை போகும் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து கைது செய்யப்பட வேண்டும். உலகின் 2வது பள்ளத்தக்கான கேத்தி பள்ளத்தக்கில்  கட்டுமானங்கள்  அதிகரிப்பதை தடுத்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


Body:
நீலகிரி வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களை அழித்து சமீப காலமாக கட்டடங்கள் அதிகரித்தால்,  இயற்கை ஆர்வலரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான யானை ராஜேந்திரன் 2009ம் ஆண்டில் வழக்கு தொடுத்தார். இதை தொடர்ந்து நீலகிரியில் கட்டடங்கள் கட்ட சில வழிமுறைகளை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. 
ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் 2 மடங்குகள் கட்டிடங்கள் அதிகரித்தது. மேலும், நீதிமன்றம் உத்தரவிட்டு சீல் வைக்கப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் திறக்கப்பட்டுள்ளது. 
இதனை ஆய்வு மேற்கொள்ள, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீலகிரி வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்பு,  செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், உதகையில் காணாமல் போன பார்னல் ஏரியை மீட்டெடுப்பேன் என்றும் நீலகிரியில் பாறைகள் உடைக்க தடை இருந்தும், இதற்கு உடந்தையாக இருக்கும், துணை போகும் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து கைது செய்யப்பட வேண்டும். உலகின் 2வது பள்ளத்தக்கான கேத்தி பள்ளத்தக்கில்  கட்டுமானங்கள்  அதிகரிப்பதை தடுத்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.