ETV Bharat / state

கோடநாடு கொலை வழக்கு; ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நீலகரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

author img

By

Published : Jun 3, 2019, 7:31 PM IST

உதகை மாவட்ட நீதிமன்றம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டே்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீதிபதி வடமலை முன்னிலையில், கோடநாடு கொலை வழக்கின் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சயான் உட்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சதீசன் குற்ற வழக்குகளில் கைதாகி கேரள சிறையில் உள்ளார். அதனால் உதகை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. இருதரப்பு விசாரணைக்கு பின்னர், சதீசனை வரும் 12ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்துமாறு காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சயான், வாளையார் மனோஜ், தீபு, பீஜின், குட்டி ஆகியோரை நீதிமன்ற காவலில் வைக்கவும், வழக்கு விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கும் நீதிபதி ஒத்திவைத்தார்.

உதகை மாவட்ட நீதிமன்றம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டே்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீதிபதி வடமலை முன்னிலையில், கோடநாடு கொலை வழக்கின் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சயான் உட்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சதீசன் குற்ற வழக்குகளில் கைதாகி கேரள சிறையில் உள்ளார். அதனால் உதகை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. இருதரப்பு விசாரணைக்கு பின்னர், சதீசனை வரும் 12ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்துமாறு காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சயான், வாளையார் மனோஜ், தீபு, பீஜின், குட்டி ஆகியோரை நீதிமன்ற காவலில் வைக்கவும், வழக்கு விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கும் நீதிபதி ஒத்திவைத்தார்.

உதகை மாவட்ட நீதிமன்றம்
உதகை               03-06-19
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை  12-ந்தேதிக்கு ஒத்தி வைப்பு. கேராளாவில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு இரிநானகுலா சிறையில் உள்ள  சதீசனை 12-ந்தேதி நேரில் ஆஜர்படுத்துமாறு காவல்துறையினருக்கு மாவட்ட நீதிபதி வடமலை உத்தரவு. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டே்டில் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர்  குற்றவாளிகளாக சேர்க்கபட்டு வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சயான் குண்டர் சட்டத்தில் அடைக்கபட்டுள்ள நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் 9 பேர் ஆஜராகினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டபட்ட சதீசன் கேராளாவில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு இரிநானகுலா சிறையில் உள்ளார்.  சதீசனை 12-ந்தேதி நேரில் ஆஜர்படுத்துமாறு காவல்துறையினருக்கு மாவட்ட நீதிபதி வடமலை உத்தரவு. சாயான், வாளையாறூ மனோஜ், தீபு, பிஜின் குட்டி ஆகியோரது நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு. வழக்கு விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கபட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.