ETV Bharat / state

தூர்வாரப்படாத ஆறு, குளங்கள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு

நீலகிரி: மழைக்காலங்களில் அதிகம் சேதம் ஏற்படுவதற்கு ஆறு, ஓடைகள் துார்வாராமல் இருப்பதுதான் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

author img

By

Published : Aug 20, 2019, 6:08 PM IST

nilgiri area river damaged

நீலகிரி மாவட்டம் முழுவதும் மழைக்காலங்களில் சாலைகள், குடியிருப்புகள் அதிகம் சேதமடைந்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்த்தேக்க பகுதிகளில் உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஆறுகள் முறையாக துார்வாராமல், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தூர்வாரப்படாத ஆற்றுப்பாலம்

சமூக விரோதிகள் சிலர் ஆற்றுப்பகுதிகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி வருவதாகவும், இதனை தடுக்க வேண்டிய நகராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இவர்களுக்கு தடையில்லாத சான்றுகள் வழங்கி, மின்சாரம், குடிநீர் இணைப்புகளை வழங்கி பட்டாவும் வழங்க துணை போவதாக புகார் எழுந்துள்ளது.

எனவே, சமூக விரோதிகளுக்கு துணை போகும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் மழைக்காலங்களில் சாலைகள், குடியிருப்புகள் அதிகம் சேதமடைந்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்த்தேக்க பகுதிகளில் உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஆறுகள் முறையாக துார்வாராமல், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தூர்வாரப்படாத ஆற்றுப்பாலம்

சமூக விரோதிகள் சிலர் ஆற்றுப்பகுதிகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி வருவதாகவும், இதனை தடுக்க வேண்டிய நகராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இவர்களுக்கு தடையில்லாத சான்றுகள் வழங்கி, மின்சாரம், குடிநீர் இணைப்புகளை வழங்கி பட்டாவும் வழங்க துணை போவதாக புகார் எழுந்துள்ளது.

எனவே, சமூக விரோதிகளுக்கு துணை போகும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:நீலகிரி மாவட்டத்தில் மழைக்காலங்களில் அதிகம் சேதம் ஏற்படுவதற்கு ஆறு,
ஓடைகள் துார் வாராமல் இருப்பதால்தான் பொதுமக்கள் குற்றச்சாட்டு



மழைக்காலங்களில் அதிகம் சேதம் ஏற்படுவது நீலகிரி மாவட்டம்தான்.  இதனால்
நீலகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகள், குடியிருப்புகள் அதிகம் சேதம்
அடைந்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம்,
நீலகிரிமாவட்டம் குன்னூர் சுற்றுப்புற பகுதிகள் மட்டுமல்லாமல், பல
இடங்களிலும் சமீப காலமாக ஆறுகள், ஓடைகள் , நீர்தேக்க பகுதிகளில்
உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.
மேலும், ஆறுகள் முறையாக துார் வாராமல், பல ஆண்டு காலமாக கிடப்பில்
போடப்பட்டுள்ளது. ஆற்றை ஆக்கிரமித்து கட்டடங்களும் அதிகளவில்
கட்டப்ப்டடு வருகிறது. இவ்வாறு கட்டும் கட்டடங்களை தடுக்க வேண்டிய
நகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இவர்களுக்கு தடையில்லாத
சான்றுகளும் வழங்கி, மின்சாரம், குடிநீர் இணைப்புகளை வழங்கி பட்டாவும்
வழங்க துணை போகின்றனர். இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகள் ஆக்கிரிக்கப்பட்டு
மழைக்காலங்களில் நீலகிரிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவு,
மண்சரிவு ஏற்படுவதுடன் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே
ஆறுகளில் ஆக்கிரமிப்புகளுக்கு துணை போயுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்





Body:நீலகிரி மாவட்டத்தில் மழைக்காலங்களில் அதிகம் சேதம் ஏற்படுவதற்கு ஆறு,
ஓடைகள் துார் வாராமல் இருப்பதால்தான் பொதுமக்கள் குற்றச்சாட்டு



மழைக்காலங்களில் அதிகம் சேதம் ஏற்படுவது நீலகிரி மாவட்டம்தான்.  இதனால்
நீலகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகள், குடியிருப்புகள் அதிகம் சேதம்
அடைந்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம்,
நீலகிரிமாவட்டம் குன்னூர் சுற்றுப்புற பகுதிகள் மட்டுமல்லாமல், பல
இடங்களிலும் சமீப காலமாக ஆறுகள், ஓடைகள் , நீர்தேக்க பகுதிகளில்
உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.
மேலும், ஆறுகள் முறையாக துார் வாராமல், பல ஆண்டு காலமாக கிடப்பில்
போடப்பட்டுள்ளது. ஆற்றை ஆக்கிரமித்து கட்டடங்களும் அதிகளவில்
கட்டப்ப்டடு வருகிறது. இவ்வாறு கட்டும் கட்டடங்களை தடுக்க வேண்டிய
நகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இவர்களுக்கு தடையில்லாத
சான்றுகளும் வழங்கி, மின்சாரம், குடிநீர் இணைப்புகளை வழங்கி பட்டாவும்
வழங்க துணை போகின்றனர். இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகள் ஆக்கிரிக்கப்பட்டு
மழைக்காலங்களில் நீலகிரிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவு,
மண்சரிவு ஏற்படுவதுடன் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே
ஆறுகளில் ஆக்கிரமிப்புகளுக்கு துணை போயுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.