ETV Bharat / state

நிலச்சரிவை தடுக்க குன்னூரில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம் - ஜெயின் சமுதாயம் சார்பில் மரக்கன்று நடும் விழா

நீலகிரி: மழை காலங்களில் ஏற்படும் மண் சரிவை தடுக்க ஜெயின் சமுதாயம் சார்பில் குன்னூர் பகுதியில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடவும் பணி நடைபெற்றது.

10 thousand saplings planted in Coonoor to prevent landslides
author img

By

Published : Nov 22, 2019, 12:03 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மழை காரணமாக மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு அதிக பாதிப்புக்குள்ளாகிவருகிறது. இதை தடுக்கும் நோக்கில் குன்னூர் பகுதியில் ஜெயின் சமுதாயம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடமுடிவு செய்யப்பட்டது.

அதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் இன்று நடப்பட்டன. இதில் ஏராளமான ஜெயின் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நிலச்சரிவை தடுக்க குன்னூரில் 10ஆயிரம் மரக்கன்றுகள் நடவு பணி

இதையும் படிங்க:குன்னூர் சாலையில் வாக்கிங் போன யானைக்கூட்டம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மழை காரணமாக மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு அதிக பாதிப்புக்குள்ளாகிவருகிறது. இதை தடுக்கும் நோக்கில் குன்னூர் பகுதியில் ஜெயின் சமுதாயம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடமுடிவு செய்யப்பட்டது.

அதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் இன்று நடப்பட்டன. இதில் ஏராளமான ஜெயின் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நிலச்சரிவை தடுக்க குன்னூரில் 10ஆயிரம் மரக்கன்றுகள் நடவு பணி

இதையும் படிங்க:குன்னூர் சாலையில் வாக்கிங் போன யானைக்கூட்டம்!

Intro:நீலகிரி மாவட்டத்தில் மண் சரிவை தடுக்க ஜெயின் சமுதாயம் சார்பில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடவும் பணி துவங்கியது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மழையால் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு அதிக பாதிப்புக்குள்ளாகிவருகிறது. எனவே குன்னூர்  ஜெயின் சமுதாய மக்கள் சார்பில் நிலச்சரிவை தடுக்கும் விதமாக‌ மாவட்ட ஆட்சியருடன்‌இணைந்து  வனப்பகுதியில் இருந்து வெளிவரும் விலங்குகளுக்கு பழங்கள் கிடைக்கும் வகையிலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பழங்கள் மற்றும் மூலிகை வகை மரங்கள் பத்தாயிரம் நாற்றுகள் நடவு செய்யும் நடைபெற்று வருகிறது


Body:நீலகிரி மாவட்டத்தில் மண் சரிவை தடுக்க ஜெயின் சமுதாயம் சார்பில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடவும் பணி துவங்கியது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மழையால் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு அதிக பாதிப்புக்குள்ளாகிவருகிறது. எனவே குன்னூர்  ஜெயின் சமுதாய மக்கள் சார்பில் நிலச்சரிவை தடுக்கும் விதமாக‌ மாவட்ட ஆட்சியருடன்‌இணைந்து  வனப்பகுதியில் இருந்து வெளிவரும் விலங்குகளுக்கு பழங்கள் கிடைக்கும் வகையிலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பழங்கள் மற்றும் மூலிகை வகை மரங்கள் பத்தாயிரம் நாற்றுகள் நடவு செய்யும் நடைபெற்று வருகிறது


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.