ETV Bharat / state

தஞ்சாவூரில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் மக்கள் அவதி - பட்டுக்கோட்டை நகராட்சி

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க விரைந்து அப்பணியை முடிக்க மக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூரில் கிடப்பில் போட்ட சாலை பணியால் மக்கள் அவதி
author img

By

Published : Apr 28, 2019, 11:39 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட கணபதி நகரில் உள்ள சாலை பழுதடைந்த நிலையில், அதை சீரமைக்கும் பணிக்கு நகராட்சி மூலம் டென்டர் அறிவிக்கப்பட்டு அதன் பணி தீவிரமாக முடிக்கிவிடப்பட்டு சுமார் ஐந்து மாதங்களுக்கு மேலாக பணிகள் நடைப்பெற்று வருகிறது.

இதனால் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பள்ளி குழந்தைகள் ஒரு கிலோமீட்டர் தூரம் அந்த சாலைகளில் நடந்து போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இந்த சாலை பணிகளை முடிக்க வேண்டி அப்பகுதி மக்கள் நகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூரில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் மக்கள் அவதி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட கணபதி நகரில் உள்ள சாலை பழுதடைந்த நிலையில், அதை சீரமைக்கும் பணிக்கு நகராட்சி மூலம் டென்டர் அறிவிக்கப்பட்டு அதன் பணி தீவிரமாக முடிக்கிவிடப்பட்டு சுமார் ஐந்து மாதங்களுக்கு மேலாக பணிகள் நடைப்பெற்று வருகிறது.

இதனால் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பள்ளி குழந்தைகள் ஒரு கிலோமீட்டர் தூரம் அந்த சாலைகளில் நடந்து போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இந்த சாலை பணிகளை முடிக்க வேண்டி அப்பகுதி மக்கள் நகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூரில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் மக்கள் அவதி
Intro:நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்ட சாலை பணி விபத்துக்கள் தொடர்வதால் விரைந்து சாலைப் பணியை முடிக்க கோரிக்கை


Body:பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 27வது வார்டு பகுதியை சேர்ந்த பாரதி சாலை. இந்த பாரதி சாலையில் இருந்து அதிராம்பட்டினம சாலை செல்லும் வழியில் கணபதி நகர் பகுதியில் உள்ள சாலை பழுதடைந்த நிலையில் அதை சீரமைப்பதற்கு நகராட்சி மூலம் சென்டர் அறிவிக்கப்பட்டு அதன் சீரமைப்பு பணிக்காக சாலையை பொக்லைன் மூலம் பெயர்த்து எடுக்கப்பட்டது. இந்நிலையில் நான்கு ஐந்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் பெயர்த் தெடுக்கப்பட்ட அந்த சாலை தற்போது வெறும் கற்களாக காணப்பட்டு வருகிறது இதனால் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் அவள் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் பள்ளிக்கு செல்லும் வாகனங்கள் இப்பகுதியில் வர முடியாமல் போகவே ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் குழந்தைகளை இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் பள்ளி குழந்தைகள் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து வேண்டியதும் போக வேண்டியது மாக உள்ளது. எனவே உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.