ETV Bharat / state

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மறு வாக்குப்பதிவு நடத்திட கோரிக்கை

author img

By

Published : Jan 7, 2020, 11:10 PM IST

தஞ்சாவூர்: திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மறு வாக்குப்பதிவு நடத்திட கோரி தோல்வியடைந்த வேட்பாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.

Thirupanandhal
Thirupanandhal

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்தின் முள்ளங்குடி கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா பாரதிதாசன் என்பவர் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குச் சுயேச்சையாக போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

முறைகேடாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அவர் வெற்றி பெற்றதாகவும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாக்குகளைப் பயன்படுத்தி கள்ளஓட்டு போட்டதாகவும் கூறி அதே பதவிக்கு போட்டியிட்ட இளங்கோவனும் மற்ற வேட்பாளர்களும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.

திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த வேட்பாளர்கள்

அம்பிகா பணம் கொடுக்கும் வீடியோவை ஆதரமாக அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இல்லையெனில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும் மற்ற வேட்பாளர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: கடைசிப் படத்திலிருந்து எமோஷனலாக விடைபெற்ற ஜேம்ஸ்பாண்ட்!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்தின் முள்ளங்குடி கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா பாரதிதாசன் என்பவர் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குச் சுயேச்சையாக போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

முறைகேடாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அவர் வெற்றி பெற்றதாகவும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாக்குகளைப் பயன்படுத்தி கள்ளஓட்டு போட்டதாகவும் கூறி அதே பதவிக்கு போட்டியிட்ட இளங்கோவனும் மற்ற வேட்பாளர்களும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.

திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த வேட்பாளர்கள்

அம்பிகா பணம் கொடுக்கும் வீடியோவை ஆதரமாக அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இல்லையெனில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும் மற்ற வேட்பாளர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: கடைசிப் படத்திலிருந்து எமோஷனலாக விடைபெற்ற ஜேம்ஸ்பாண்ட்!

Intro:தஞ்சாவூர் ஜன 07

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதாகவும், எனவே குறிப்பிட்ட ஒன்றியத்தில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், மற்ற வேட்பாளர்கள் திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்Body:.

தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியத்தில் முள்ளங்குடி கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா பாரதிதாசன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவருக்கு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அவர் முறைகேடாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதாகவும், வெளி நாடு வாழ் இந்தியர்களின் வாக்குகளை பயன்படுத்தி கள்ள ஓட்டு போட்டதாகவும் கூறி அதே பதவிக்கு போட்டியிட்ட இளங்கோவன் மற்றும் மற்ற வேட்பாளர்கள் குற்றம்சாட்டி திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.

வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அம்பிகா பாரதிதாசன் என்பவர் வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் வீடியோ ஆதாரத்துடன் (சி.டி.) மனு அளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியருக்கும் வீடியோ ஆதாரத்துடன் மனு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள், குறிப்பிட்ட பகுதியில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இல்லையெனில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்தனர்.

பேட்டி- இளங்கோவன்- போட்டியிட்ட வேட்பாளர்- முள்ளங்குடிConclusion:Sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.