ETV Bharat / state

பொதுவுடையார் கோயிலில் சோமவார நிகழ்ச்சி! - pothuudayar temple celebration

தஞ்சாவூர்: பொதுவுடையார் கோயிலில் நடைபெற்ற கடைசி சோமவார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

பொதுவுடையார் கோயிலில் சோமவார நிகழ்ச்சி
பொதுவுடையார் கோயிலில் சோமவார நிகழ்ச்சி
author img

By

Published : Dec 16, 2019, 7:19 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது பொதுவுடையார் கோயில். வருடத்தின் பெரும்பான்மையான நாள்களில் பூட்டியே இருக்கும் இந்தக் கோயில் பொங்கல் தினத்தன்றும் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமைகளிலும் மட்டுமே திறந்திருக்கும்.

அதுவும் குறிப்பாக திங்கள்கிழமையன்று இரவு 12 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் கோயிலின் நடைசாத்தப்படும். இதை சோமவார நிகழ்ச்சி என்ற பெயரில் அப்பகுதியினர் சிறப்பாகக் கொண்டாடுவர். இன்று கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கள்கிழமை என்பதால் சோம வார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

பரக்கலக்கோட்டை பொதுவுடையார் கோயிலில் சோமவார நிகழ்ச்சி

இதையொட்டி பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகைதந்து வழிபட்டனர். இதற்காக அரசு போக்குவரத்துக்கழகம் பரக்கலக்கோட்டை கிராமத்திற்கு சிறப்புப் பேருந்து வசதியை ஏற்படுத்தியது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டாலும் மேற்படிப்பில் ஆர்வம் காட்டும் சிங்கப் பெண்!

தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது பொதுவுடையார் கோயில். வருடத்தின் பெரும்பான்மையான நாள்களில் பூட்டியே இருக்கும் இந்தக் கோயில் பொங்கல் தினத்தன்றும் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமைகளிலும் மட்டுமே திறந்திருக்கும்.

அதுவும் குறிப்பாக திங்கள்கிழமையன்று இரவு 12 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் கோயிலின் நடைசாத்தப்படும். இதை சோமவார நிகழ்ச்சி என்ற பெயரில் அப்பகுதியினர் சிறப்பாகக் கொண்டாடுவர். இன்று கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கள்கிழமை என்பதால் சோம வார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

பரக்கலக்கோட்டை பொதுவுடையார் கோயிலில் சோமவார நிகழ்ச்சி

இதையொட்டி பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகைதந்து வழிபட்டனர். இதற்காக அரசு போக்குவரத்துக்கழகம் பரக்கலக்கோட்டை கிராமத்திற்கு சிறப்புப் பேருந்து வசதியை ஏற்படுத்தியது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டாலும் மேற்படிப்பில் ஆர்வம் காட்டும் சிங்கப் பெண்!

Intro:வருடத்திற்கு ஒருமுறை நடைதிறக்கும் பரக்கலக்கோட்டை பொதுவுடையார் கோயில் கடைசி சோமவார நிகழ்ச்சி- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள பரக்கலக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொதுவுடையார் கோயில் கடைசி சோம வார நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. பொதுவாக இந்த பொதுவுடையார் கோயில் இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் மிகுந்த பிரசித்தி பெற்று விளங்குகின்ற கோயிலாகும். இந்தக் கோயிலின் சிறப்பம்சம் வருடத்திற்கு ஒருமுறை அதாவது பொங்கல் திருநாள் அன்று மட்டும் இந்தக் கோயில் நடை திறந்திருக்கும். மற்ற நாட்களில் இந்தக் கோயிலில் நடை திறக்காமல் இருந்துவரும். இதனால் இந்த கோயிலுக்கு வருபவர்கள் ஆலயத்தை மட்டுமே தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். இந்நிலையில் இந்த சோமவார நிகழ்ச்சியை ஒட்டி கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் வருவது வழக்கம். கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வருவதால் அரசு போக்குவரத்து கழகம் பரக்கலக்கோட்டை கிராமத்திற்கு சோமவர திருவிழாவையொட்டி சிறப்பு பேருந்து வசதிகள் பத்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து என வசதி செய்யப்பட்டும் , நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.