ETV Bharat / state

கரோனா சிகிச்சை மையத்தில் இசை நிகழ்ச்சி

author img

By

Published : Jul 5, 2021, 8:28 AM IST

Updated : Jul 5, 2021, 9:06 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சிகிச்சை மையத்தில் கரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்க இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கரோனா சிகிச்சை மையத்தில் இசை நிகழ்ச்சி
கரோனா சிகிச்சை மையத்தில் இசை நிகழ்ச்சி

தஞ்சை : பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தனிமையில் அவர்கள் இருந்து வரும் அவர்களின் மன இறுக்கத்தை போக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் ஆகியோர் அனுமதி பெற்று அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் கரோக்கி இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கரோனா சிகிச்சை மையத்தில் இசை நிகழ்ச்சி

இதனை கரோனா நோயாளிகள் கண்டு ரசித்து கைதட்டி உற்சாக மடைந்தனர்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் குறைந்த கரோனா பாதிப்பு!

தஞ்சை : பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தனிமையில் அவர்கள் இருந்து வரும் அவர்களின் மன இறுக்கத்தை போக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் ஆகியோர் அனுமதி பெற்று அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் கரோக்கி இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கரோனா சிகிச்சை மையத்தில் இசை நிகழ்ச்சி

இதனை கரோனா நோயாளிகள் கண்டு ரசித்து கைதட்டி உற்சாக மடைந்தனர்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் குறைந்த கரோனா பாதிப்பு!

Last Updated : Jul 5, 2021, 9:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.