ETV Bharat / state

நெட்வொர்க் பிரச்னை: செல்போன்களுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம்! - நெட்வொர்க் பிரச்னை

தஞ்சாவூர்: நெட்வொர்க் கிடைக்காததால் ஆன்லைன் வகுப்புகள் பாதிக்கப்படுவதாக கூறி இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெட்வொர்க் பிரச்னை: செல்போன்களுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம்!
நெட்வொர்க் பிரச்னை: செல்போன்களுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம்!
author img

By

Published : Nov 12, 2020, 8:35 PM IST

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகமையில் உள்ள வடக்குத் தோப்பு புளியக்குடி போன்ற கிராமங்களில் (ஏர்டெல், ஜீயோ, ஓடாபோன்) ஆகியவற்றின் நெட்ஒர்க் வசதி கிடைக்காமல் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்விகற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அப்பகுதிகளில் நெட்ஒர்க் வசதி செய்து தரக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வடக்கு தோப்பு புளியக்குடியில் செல்போன்களுக்கு அஞ்சலி செலுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகமையில் உள்ள வடக்குத் தோப்பு புளியக்குடி போன்ற கிராமங்களில் (ஏர்டெல், ஜீயோ, ஓடாபோன்) ஆகியவற்றின் நெட்ஒர்க் வசதி கிடைக்காமல் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்விகற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அப்பகுதிகளில் நெட்ஒர்க் வசதி செய்து தரக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வடக்கு தோப்பு புளியக்குடியில் செல்போன்களுக்கு அஞ்சலி செலுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.