தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரான சரபோஜி மகாராஜாவின் 243ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, தஞ்சை அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள கலைக்கூடம் நாயக்கர் கொலு மண்டபத்தில் உள்ள பளிங்கு சிலையிலான சரபோஜி மன்னரின் முழு உருவச்சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட ஆட்சியரைத் தொடர்ந்து மன்னரின் வாரிசுகள், கலைக்கூடம், சரஸ்வதி மகால் நூலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் ஆகியோர் மாலை அணிவித்து சரபோஜி மன்னருக்கு மரியாதை செய்தனர்.
இதையும் படிங்க...திமுக நிர்வாகி வீட்டில் சிபிஐ விசாரணை!