ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jan 4, 2020, 8:55 AM IST

தஞ்சாவூர்: குடியுரிமைத் திருத்தச் சட்டதிற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என ஏழாயிரம் பேர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

7000 people participated in caa protest, caa protest in tanjore, caa protest in tanjavur, ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்
7000 people participated in caa protest

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் கடையடைப்புப் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் என ஏழாயிரம் பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக, பட்டுக்கோட்டை நகர்ப் பகுதியிலுள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து மாலை மூன்று மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை... 5 மணி நிலவரம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் கடையடைப்புப் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் என ஏழாயிரம் பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக, பட்டுக்கோட்டை நகர்ப் பகுதியிலுள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து மாலை மூன்று மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை... 5 மணி நிலவரம்

Intro:குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கடைஅடைப்பு -ஆர்ப்பாட்டம் 2000 பெண்கள் உள்ளிட்ட 7000 பேர் கொட்டும் மழையில் பங்கேற்பு


Body:குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் 7000 பேர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.. முன்னதாக பட்டுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மாலை 3 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் 7,000 க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் கலந்துகொண்டு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் திமுக மதிமுக, கம்யூனிஸ்ட்,அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.