ETV Bharat / state

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் சரண் - கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் சரண்

சிவகங்கை: கருங்காலக்குடி ஆறுமுகத்தை கொன்ற மருத்துவர் உட்பட இருவர் மதுரை நீதி மன்றத்தில் சரணடைந்துள்ளது வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றம்
author img

By

Published : Apr 26, 2019, 8:41 AM IST

சிவகங்கை மாவட்டம் கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரின் உடல் ஏப்ரல் 18ஆம் தேதி கருங்காலக்குடி கண்மாய்கரையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக திருபுவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தாங்கள்தான் குற்றவாளி என ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் தமிழ்ச்செல்வன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் மதுரை மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரின் உடல் ஏப்ரல் 18ஆம் தேதி கருங்காலக்குடி கண்மாய்கரையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக திருபுவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தாங்கள்தான் குற்றவாளி என ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் தமிழ்ச்செல்வன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் மதுரை மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
25.04.2019



*சிவகங்கை கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான மருத்துவர் உட்பட இருவர் - மதுரை நீதிமன்றத்தில் சரண்*


சிவகங்கை மாவட்டம் கருங்காலக்குடி யைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை கடந்த 18ம் தேதி கருங்காலக்குடி கண்மாய்கரையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர், 

இந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் குற்றவாளிகளான ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் தமிழ்ச்செல்வன் மற்றும் விஜயகுமார் இருவரும் மதுரை மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.



For All Latest Updates

TAGGED:

sivagangai
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.