ETV Bharat / state

ஹெச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவி கைது...! - Sivagangai

சிவகங்கை: ஹெச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவி அவரது தந்தையுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவி
author img

By

Published : Apr 15, 2019, 10:54 PM IST

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ஹெச்.ராஜாவின் வீடு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ளது.

இந்நிலையில், மது ஒழிப்பிற்காக போராடிவரும் சட்டக் கல்லூரி மாணவி நந்தினி வாக்கு இயந்திரத்தில் குளறுபடி இருப்பதாகக் கூறி தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். பின்பு ஹெச்.ராஜாவின் தூண்டுதலின் பேரில் பாஜகவினர் நந்தினியின் மீதும் அவரது தந்தையின் மீதும் பாஜகவினர் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அவரது தந்தை ஆனந்தனுடன் இணைந்து ஹெச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயன்றார்.

இதனையடுத்து காவல் துறையினர் நந்தினியையும், ஆனந்தனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஹெச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவி

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ஹெச்.ராஜாவின் வீடு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ளது.

இந்நிலையில், மது ஒழிப்பிற்காக போராடிவரும் சட்டக் கல்லூரி மாணவி நந்தினி வாக்கு இயந்திரத்தில் குளறுபடி இருப்பதாகக் கூறி தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். பின்பு ஹெச்.ராஜாவின் தூண்டுதலின் பேரில் பாஜகவினர் நந்தினியின் மீதும் அவரது தந்தையின் மீதும் பாஜகவினர் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அவரது தந்தை ஆனந்தனுடன் இணைந்து ஹெச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயன்றார்.

இதனையடுத்து காவல் துறையினர் நந்தினியையும், ஆனந்தனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஹெச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவி
சிவகங்கை    ஆனந்த்
ஏப்ரல்.15

ஹெச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற சட்டக் கல்லூரி மாணவி, தந்தையுடன் கைது.

 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற சட்டக் கல்லூரி மாணவி நந்தினி தனது தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில் பாஜக தேசிய செயலாளர் ஹெ. ராஜா வீடு உள்ளது. ஹெச்.ராஜா நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகின்றார்.

இந்நிலையில் மது ஒழிப்பிற்காக போராடிவரும் வழக்கறிஞர் நந்தினி, வாக்கு எந்திரத்தில் குளறுபடி இருப்பதாக கூறி தாங்கள் பிரச்சாரங்கள் செய்த போது H. ராஜா தூண்டுதல் பேரில் பாஜகவினர் தங்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறி, இன்று ஹெச். ராஜா வீட்டை தனது தந்தை ஆனந்தனுடன் முற்றுகையிட முயன்றார்.

இதனையடுத்து தயாராக இருந்த காவல்துறையினர் நந்தினியையும், அவரது தந்தை ஆனந்தனையும் கைது செய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.