ETV Bharat / state

கடன் தொல்லையால் தம்பதி தீக்குளித்து தற்கொலை முயற்சி - tamil news

சேலம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடன் தொல்லையால் தம்பதி மண்ணெண்ணெய் ஊற்றி திக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Couple try to commit suicide by causing debt trouble
Couple try to commit suicide by causing debt trouble
author img

By

Published : Feb 11, 2020, 1:01 PM IST

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் - சரஸ்வதி தம்பதி வசித்துவருகின்றனர். இவர்கள் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்துவருகின்றனர். இதற்காகப் பல்வேறு இடங்களில் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்வதாகக் கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு சேலம் மாநகர காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி செய்த தம்பதி


இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்... 6 பேர் கைது!

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் - சரஸ்வதி தம்பதி வசித்துவருகின்றனர். இவர்கள் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்துவருகின்றனர். இதற்காகப் பல்வேறு இடங்களில் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்வதாகக் கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு சேலம் மாநகர காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி செய்த தம்பதி


இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்... 6 பேர் கைது!

Intro:சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடன் தொல்லை காரணமாக தம்பதியினர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.......Body:
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இதற்காக பல்வேறு இடங்களில் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர்.தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்வதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சித்தனர். இதை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு சேலம் மாநகர காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். திடீரென சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடன் தொல்லை காரணமாக தம்பதியினர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

tamil news
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.