ETV Bharat / state

ஏப்ரல் 18 என்ற வடிவில் அணிவகுத்த பேருந்துகள்!

author img

By

Published : Mar 24, 2019, 7:17 PM IST

சேலம்: ஏப்ரல் 18 ஆம் தேதி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஏப்ரல் 18 என்ற வடிவில் அணிவகுத்து நின்றபடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏப்ரல் 18 என்ற வடிவில் அணிவகுத்த பேருந்துகள்!

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கிறது. இதில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சேலம் மூன்று ரோடு ஜவகர் மில் மைதானத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஏப்ரல் 18 என்ற வடிவில் அணிவகுத்து நின்றபடி விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தொடங்கி வைத்து, தேர்தலில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

ஏப்ரல் 18 என்ற வடிவில் அணிவகுத்த பேருந்துகள்!

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கிறது. இதில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சேலம் மூன்று ரோடு ஜவகர் மில் மைதானத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஏப்ரல் 18 என்ற வடிவில் அணிவகுத்து நின்றபடி விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தொடங்கி வைத்து, தேர்தலில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

ஏப்ரல் 18 என்ற வடிவில் அணிவகுத்த பேருந்துகள்!
சேலம் - தேவராஜன்

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி 

சேலம்(24.03.2019): அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஏப்ரல் 18 என்ற வடிவில் பேருந்துகளை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வு சேலத்தில் நடைபெற்றது. 

அந்தக்காட்சிகள் ஹெலி கேம் மூலம் எடுக்கப்பட்டது பார்வையாளர்களை வெகுவாக  கவர்ந்தது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது . இதனை அடுத்து 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது .

அதன்படி இன்று சேலம்
மூன்று ரோடு ஜவகர் மில் மைதானத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் , ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நாளான அன்று அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் 60க்கும்  மேற்பட்ட பேருந்துகள் அணிவகுத்து ஏப்ரல் 18 என்ற வடிவில் நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியில்,  மாவட்ட ஆட்சியர் ரோகிணி கலந்துகொண்டு  விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.