ETV Bharat / state

டிப்பர் லாரி மோதி ஆசிரியர் பலி! - ஆர் எஸ் மங்கலம் சாலை விபத்து

இராமநாதபுரம்: ஆர் எஸ் மங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் எதிரில் வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானர்.

lorry
author img

By

Published : Jul 23, 2019, 9:28 AM IST

Updated : Jul 23, 2019, 1:43 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சேர்ந்த மாணிக்கம்(48) ஆர் எஸ் மங்கலம் அருகே உள்ள காவணக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இந்நிலையில் நேற்று ஆர் எஸ் மங்கலம் தொடக்க கல்வி அலுவலகம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.

Accident killed  ஆர் எஸ் மங்கலம் சாலை விபத்தில் ஆசிரியர் பலி  schoolteacher dies rsmangalam in accident  ஆர் எஸ் மங்கலம் சாலை விபத்து  rs mangalam road accident
மாணிக்கத்தின் மீது மோதிய டிப்பர் லாரி

இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலை போலீசார், மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், லாரியை ஓட்டிவந்த மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம்(42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சேர்ந்த மாணிக்கம்(48) ஆர் எஸ் மங்கலம் அருகே உள்ள காவணக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இந்நிலையில் நேற்று ஆர் எஸ் மங்கலம் தொடக்க கல்வி அலுவலகம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.

Accident killed  ஆர் எஸ் மங்கலம் சாலை விபத்தில் ஆசிரியர் பலி  schoolteacher dies rsmangalam in accident  ஆர் எஸ் மங்கலம் சாலை விபத்து  rs mangalam road accident
மாணிக்கத்தின் மீது மோதிய டிப்பர் லாரி

இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலை போலீசார், மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், லாரியை ஓட்டிவந்த மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம்(42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Intro:
இராமநாதபுரம்
ஜூலை.22

டிப்பர் லாரி மோதி தொடக்கப் பள்ளி ஆசிரியர் பலி.
Body: இராமநாதபுரம் மாவட்டம்
தேவிபட்டிணத்தை சேர்ந்த மாணிக்கம் 48 ஆர் எஸ் மங்கலம் அருகே உள்ள காவணக் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இன்று ஆர். எஸ். மங்கள்ம்
தொடக்க கல்வி அலுவலகம் அருகே இருச்சக்கர வாகனத்தில் வந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி மாணிக்கத்தின் மீது மோதியது,இதில் தலை நசுங்கி பலியாகினர். இது குறித்த தகவல் அறிந்து நிகழ்விடத்திற்க்கு வந்த திருபாலைகுடி போலீஸார் உடலை கைப்பற்றி இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்ஞ்
வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரிஓட்டுநர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் 42 என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்Conclusion:
Last Updated : Jul 23, 2019, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.