ETV Bharat / state

ஆடிப் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

சேலம்: கோட்டை மாரியம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Aug 2, 2019, 4:26 AM IST

Kottai mariyamman festival

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வெளியிட்ட அறிக்கையில்,

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால், அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவலர்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

மேலும், இந்த விடுமுறைக்கு மாற்றாக செப்டம்பர் 7ஆம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வெளியிட்ட அறிக்கையில்,

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால், அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவலர்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

மேலும், இந்த விடுமுறைக்கு மாற்றாக செப்டம்பர் 7ஆம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார்.

Intro:
கோட்டை மாரியம்மன் கோயில்
விழாவை முன்னிட்டு வரும்
ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.Body:

சேலம் கோட்டை மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் ஆக.7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.


இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவலர்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.




Conclusion:
உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 7 ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார்.

(Pls use file photo)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.