ETV Bharat / state

தவறான முகவரியைக் கொடுத்த கரோனா பாதித்த 9 பேரை தேடும் சுகாதாரத் துறை! - Ramanathapuram district news

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் தவறான முகவரி அளித்த கரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேரை சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர்.

இராமேஸ்வரம்
இராமேஸ்வரம்
author img

By

Published : Jun 3, 2021, 2:11 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் கடந்த வாரம் காவல் துறையினர் உரிய அனுமதி இன்றியும், தேவை இன்றியும் வெளியே சுற்றுவோரை நிறுத்தி அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்தனர்.

மொத்தமாக 83 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது இதில் ஒன்பது பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சுகாதாரத் துறையினருக்கு அவர்கள் அளித்த தொலைபேசி, முகவரியைக் கொண்டு பார்த்ததில் அவை தவறானவை எனத் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தொற்று பாதித்தவர்களைத் தேடும் பணியில் ராமேஸ்வரம் காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் கடந்த வாரம் காவல் துறையினர் உரிய அனுமதி இன்றியும், தேவை இன்றியும் வெளியே சுற்றுவோரை நிறுத்தி அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்தனர்.

மொத்தமாக 83 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது இதில் ஒன்பது பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சுகாதாரத் துறையினருக்கு அவர்கள் அளித்த தொலைபேசி, முகவரியைக் கொண்டு பார்த்ததில் அவை தவறானவை எனத் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தொற்று பாதித்தவர்களைத் தேடும் பணியில் ராமேஸ்வரம் காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.