ETV Bharat / state

ஜெ.வின் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது - தம்பிதுரை

author img

By

Published : May 9, 2019, 6:05 PM IST

ராமநாதபுரம்: ஜெயலலிதாவின் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது எனவும், 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Deputy Speaker Thambidurai

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'அதிமுக ஆட்சி நிலையான ஆட்சி. ஜெயலலிதா ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது. மக்கள் வாக்களித்து மூன்றாண்டுகள் கடந்து இன்னும் இரண்டு ஆண்டுகள் அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெறும்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இரட்டை இலையும் எங்கள் பக்கம் உள்ளது. மக்களும் அதிமுக ஆட்சி பக்கம் உள்ளனர்.

அம்மாவின் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது-தம்பிதுரை

அதிமுக கூட்டணி மக்களவைத் தேர்தல் முடிவில் 40 தொகுதிகளிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆட்சி தொடர்ந்து அடுத்தமுறையும் அனைத்து தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்' என அவர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'அதிமுக ஆட்சி நிலையான ஆட்சி. ஜெயலலிதா ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது. மக்கள் வாக்களித்து மூன்றாண்டுகள் கடந்து இன்னும் இரண்டு ஆண்டுகள் அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெறும்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இரட்டை இலையும் எங்கள் பக்கம் உள்ளது. மக்களும் அதிமுக ஆட்சி பக்கம் உள்ளனர்.

அம்மாவின் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது-தம்பிதுரை

அதிமுக கூட்டணி மக்களவைத் தேர்தல் முடிவில் 40 தொகுதிகளிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆட்சி தொடர்ந்து அடுத்தமுறையும் அனைத்து தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்' என அவர் தெரிவித்தார்.

இராமேஸ்வரம்

 மே.09

அம்மாவின் ஆட்சியையாராலும் கவிழ்க்க முடியாது. 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் பாராளுமன்ற துணை சபாநாயகர்

தம்பிதுரை. 

  பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இராமேஸ்வரம்  இராமநாதசுவாமிதிருக்கோயிலில் சாமிதரிசனம் செய்தார். பின்  செய்தியாளர்களிடம்  பேட்டியளித்த தம்பிதுரைஅதிமுக ஆட்சி நிலையான ஆட்சி அம்மா ஆட்சியை 

யாரும் கலைக்க முடியாது.

அம்மா ஆட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் மூன்றாண்டுகள் 

கடந்த நடந்து கொண்டு இருக்கிறது. இன்னும்இரண்டு ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடைபெறும்முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்பாக  செயல்பட்டு வருகின்றனர்மக்கள் அதிமுக ஆட்சி பக்கம் உள்ளனர். இரட்டை இலையும் எங்கள் பக்கம் உள்ளது  அதிமுக கூட்டணி கட்சி 

வருகின்ற பாராளுமன்றதேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் சட்ட மன்ற சட்டமன்ற

இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவெற்றி பெறும் என்பதில்சந்தேகம் இல்லைஅம்மாவின் ஆன்மாஅதிமுகவை எப்பொழுதுமே வழி நடத்தும்இந்த ஆட்சிதொடரும் அடுத்த முறையும்அதிமுக அனைத்துதொகுதியில் வெற்றி பெற்றுஆட்சி அமைக்கும் எனதெரிவித்தார்அம்மாவின் ஆட்சியை வீழ்த்த யாராலும் முடியாது தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுகளுக்குஅதிமுக எப்போதுமே கட்டுப்படும். சிலர் அரசியல் மற்றும் பேச்சுக்காக சொல்லும் கருத்துக்கு பதில்சொல்ல முடியாது எனத்

தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.