ETV Bharat / state

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்: விவசாயிகள் போர்க்கொடி - தேர்தலை புறக்கணிப்போம்

ராமநாதபுரம்: மழை இல்லாத காரணத்தால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும், இல்லையென்றால் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பயிர் காப்பீட்டு தொகை வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்: விவசாயிகள்  போர்கொடி
author img

By

Published : Apr 15, 2019, 7:56 PM IST

ராமநாதபுர மாவட்டம் தேவிப்பட்டிணம், பிர்க்கா, வெண்ணத்தூர், குரூப்பில், சம்பை, பாப்பனேந்தல், உள்ளிட்ட கிராமங்கள் மழை இல்லாத காரணத்தால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 2016 - 2017ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கும் குறைந்த தொகை மட்டுமே வந்திருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அனைவருக்கும் உடனடியாக காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலர் கொ.வீரராகவராவிடம் அளித்தனர்.

ராமநாதபுர மாவட்டம் தேவிப்பட்டிணம், பிர்க்கா, வெண்ணத்தூர், குரூப்பில், சம்பை, பாப்பனேந்தல், உள்ளிட்ட கிராமங்கள் மழை இல்லாத காரணத்தால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 2016 - 2017ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கும் குறைந்த தொகை மட்டுமே வந்திருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அனைவருக்கும் உடனடியாக காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலர் கொ.வீரராகவராவிடம் அளித்தனர்.

இராமநாதபுரம்
ஏப்ரல்.15

பயிர் காப்பீட்டு தொகை வழங்கா விட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக விவசாயிகள்  போர் கொடி.

இராமநாதபுர மாவட்டம்  தேவிப்பட்டிணம், பிர்க்கா, வெண்ணத்தூர், குரூப்பில், சம்பை,பாப்பனேந்தல், உள்ளிட்ட  கிராமங்கள் மழை இல்லாத காரணத்தால் விவசாயம் கடுமையாக  பாதிக்கப்பட்டது. இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 2016-2017 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை வழங்கப்பட்ட வில்லை என்றும் இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்ததாகவும் ஆனால் ஒரு சில விவசாயிகளுக்கு மட்டு பயிர் காப்பீடு தொகை வரவு வைக்கப்படும் உள்ளதாகவும அவர்களுக்கும் குறைந்த தொகை மட்டுமே வந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். அனைவருக்கு உடனடியாக வழங்க  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் இல்லையென்றால்  நடக்க இருக்கு பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பான கோரிக்கை மனுவை ஆட்சியர் கொ.வீர ராகவ ராவிடம் அளித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.