ETV Bharat / state

’கடல் அட்டை பிடிக்க தடை நீக்கம் குறித்து பரிசீலனை’ - அமைச்சர் கிரிராஜ் சிங்

author img

By

Published : Apr 4, 2021, 7:40 PM IST

ராமநாதபுரம் : அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “கடல் அட்டை பிடிப்பதற்கான தடை நீக்கம் குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.

செய்தியாளர்களுக்கு பேடியளித்த அமைச்சர் கிரிராஜ் சிங்
செய்தியாளர்களுக்கு பேடியளித்த அமைச்சர் கிரிராஜ் சிங்

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை முடிந்த பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது அமைச்சர் கிரிராஜ் சிங் பேசுகையில், “மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி உறுதியாக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.

செய்தியாளர்களுக்கு பேடியளித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

மேலும் பிற்படுத்தப்பட்ட நலிவடைந்த மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடலட்டை பிடிப்பதற்கான தடையை நீக்க மத்திய அரசு பரிசீலிக்கும்” என்றார்.

இதையும் படிங்க: தூக்கி வீசப்பட்ட தூரிகைகள்: பேனர் கலாசாரம்தான் காரணமா?

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை முடிந்த பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது அமைச்சர் கிரிராஜ் சிங் பேசுகையில், “மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி உறுதியாக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.

செய்தியாளர்களுக்கு பேடியளித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

மேலும் பிற்படுத்தப்பட்ட நலிவடைந்த மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடலட்டை பிடிப்பதற்கான தடையை நீக்க மத்திய அரசு பரிசீலிக்கும்” என்றார்.

இதையும் படிங்க: தூக்கி வீசப்பட்ட தூரிகைகள்: பேனர் கலாசாரம்தான் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.