ETV Bharat / state

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமையும்: ஓபிஎஸ் நம்பிக்கை - OPS opinion about TN CM Foreign Tour

ராமநாதபுரம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமையும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

OPS
author img

By

Published : Sep 4, 2019, 2:17 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமையும் என உறுதி தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் எப்போதும் எதிர்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் எனவும் கூறினார்.

ஓ.பி.எஸ். பேட்டி

ஸ்டாலின் ஐநா சபைக்கு பேச அழைக்கப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, முதலில் அவர் ஐநா சபையில் பேசட்டும். பிறகு அதுபற்றி தான் கருத்து கூறுவதாக பதிலளித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளிக்கும்போது, ராமநாதபுர அதிமுக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமையும் என உறுதி தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் எப்போதும் எதிர்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் எனவும் கூறினார்.

ஓ.பி.எஸ். பேட்டி

ஸ்டாலின் ஐநா சபைக்கு பேச அழைக்கப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, முதலில் அவர் ஐநா சபையில் பேசட்டும். பிறகு அதுபற்றி தான் கருத்து கூறுவதாக பதிலளித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளிக்கும்போது, ராமநாதபுர அதிமுக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Intro:இராமநாதபுரம்
செப்.4

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமையும் துணை முதல்வர் ஓபிஎஸ்.
Body:


இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கட்சி

திருமண விழாவிற்கு பங்கேற்பதற்காக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார் பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் "தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் உறதியாாக
வெற்றிகரமாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் "என்றார்.

"எதிர்க்கட்சிகள் எப்போதும் எதிர்த்துக் கொண்டே தான் இருப்பார்கள் என்றும் கூறினார்.
ஸ்டாலின் ஐநா சபைக்கு பேச அழைக்கப்பட்டு இருப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு முதலில் அவர் ஐநா சபையில் பேசட்டும் பிறகு அதுபற்றி கருத்து கூறுகிறேன்" என்று தெரிவித்தார் இதில் இராமநாதபுரஅதிமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.