ETV Bharat / state

டெல்லியில் பாஜக வெற்றி பெறும் -உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் நம்பிக்கை!

author img

By

Published : Feb 8, 2020, 5:15 PM IST

ராமநாதபுரம்: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

BJP will win the Delhi assembly elections - UP Deputy CM
BJP will win the Delhi assembly elections - UP Deputy CM


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சாமி திருக்கோயிலில் உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின் ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதையும் படிங்க...கொலை செய்த காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பிய கொடூரம்!

பின்னர் செய்தியாலர்களைச் சந்தித்த அவர், "குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. இந்த சட்டத்திருத்தம் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாது. அதனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை பிரதமர் திரும்ப பெறமாட்டார் என்றார்.

டெல்லியில் பாஜக வெற்றி பெறும் -உபி துணை முதலமைச்சர் நம்பிக்கை!
மேலும் பேசிய அவர், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சாமி திருக்கோயிலில் உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின் ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதையும் படிங்க...கொலை செய்த காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பிய கொடூரம்!

பின்னர் செய்தியாலர்களைச் சந்தித்த அவர், "குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. இந்த சட்டத்திருத்தம் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாது. அதனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை பிரதமர் திரும்ப பெறமாட்டார் என்றார்.

டெல்லியில் பாஜக வெற்றி பெறும் -உபி துணை முதலமைச்சர் நம்பிக்கை!
மேலும் பேசிய அவர், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
Intro: இராமநாதபுரம்
பிப்.8

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என உத்தரபிரதேச துணை முதல்வர் நம்பிக்கை.


Body:இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி திருக்கோயிலில் உத்திரபிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரிய இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின் இராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியுரிமை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்பொழுதே செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது "குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் இதனால், இந்தியாவில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார். இது சட்டவிரோதமாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களை கணக்கெடுக்கும் பணியில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும் நாட்டு மக்கள் பிரதமருக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பிரதமர் பின் வாங்க மாட்டார். இன்று நடைபெற்று வரும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று தனது நம்பிக்கையை தெரிவித்தார்". இதில் மாவட்ட தலைவர் முரளிதரன் மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.