ETV Bharat / state

அறிவியல் கண்காட்சியில் 150 படைப்புகள் வைத்து அசத்திய மாணவர்கள்! - Kaikurichi Polytechnic College Science Exibition

புதுக்கோட்டை: தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 150 படைப்புகளை காட்சிக்காக வைத்து கல்லூரி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி அறிவியல் கண்காட்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி அறிவியல் கண்காட்சி கைக்குறிச்சி பாலிடெக்னிக் கல்லூரி அறிவியல் கண்காட்சி Pudhukottai Polytechnic College Science Exibition Kaikurichi Polytechnic College Science Exibition Venkateshwara Polytechnic College Science Exibition
Pudhukottai Polytechnic College Science Exibition
author img

By

Published : Feb 1, 2020, 2:47 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது சொந்த கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினார்.

இதில் 150 கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. அனைத்தும் குறைந்த செலவில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையிலும், அன்றாடத் தேவைகளை மையப்படுத்தியும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இக்கண்காட்சியை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் 55 அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். தொழில்நுட்பங்களை எவ்வாறு கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்தினார்கள். அதன் பயன்கள் என்ன என்பதை அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்லூரி மாணவர்கள் எடுத்துரைத்தனர்.

இந்தக் கண்காட்சியில் மின்சாரம் இல்லாமல் துணிதுவைப்பது, மாவு அரைப்பது, தண்ணீர் இறைப்பது, மின்சாரம் வரவைப்பது, உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணிகளைச் செய்வது, கடல் தண்ணீரில் மின்சாரம் வரவைப்பது, கழிவுநீரை நல்ல தண்ணீர் ஆக்குவது போன்ற எண்ணற்ற படைப்புகளை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அறிவியல் கண்காட்சி

கண்காட்சி குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் கூறுகையில், ”தங்களது மேற்படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாகவும், இதைப் பார்க்கும்போது கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது” என தெரிவித்தனர்.

தொடர்ந்து கல்லூரியின் தாளாளர் கதிரேசன் பேசுகையில், ”இந்தக் கண்காட்சியின் நோக்கம் மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கவும், தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் இந்தக் கண்காட்சியை அமைத்தோம். எங்கள் மாணவர்கள் இனிவரும் காலங்களில் நிறைய கண்டுபிடிக்க உள்ளார்கள்" என்றார்.

இதையும் படிங்க:

'10 விழுக்காடு வளர்ச்சிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை' - அடித்துச் சொல்லுகிறார் டி.ஆர். பாலு

புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது சொந்த கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினார்.

இதில் 150 கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. அனைத்தும் குறைந்த செலவில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையிலும், அன்றாடத் தேவைகளை மையப்படுத்தியும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இக்கண்காட்சியை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் 55 அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். தொழில்நுட்பங்களை எவ்வாறு கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்தினார்கள். அதன் பயன்கள் என்ன என்பதை அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்லூரி மாணவர்கள் எடுத்துரைத்தனர்.

இந்தக் கண்காட்சியில் மின்சாரம் இல்லாமல் துணிதுவைப்பது, மாவு அரைப்பது, தண்ணீர் இறைப்பது, மின்சாரம் வரவைப்பது, உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணிகளைச் செய்வது, கடல் தண்ணீரில் மின்சாரம் வரவைப்பது, கழிவுநீரை நல்ல தண்ணீர் ஆக்குவது போன்ற எண்ணற்ற படைப்புகளை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அறிவியல் கண்காட்சி

கண்காட்சி குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் கூறுகையில், ”தங்களது மேற்படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாகவும், இதைப் பார்க்கும்போது கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது” என தெரிவித்தனர்.

தொடர்ந்து கல்லூரியின் தாளாளர் கதிரேசன் பேசுகையில், ”இந்தக் கண்காட்சியின் நோக்கம் மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கவும், தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் இந்தக் கண்காட்சியை அமைத்தோம். எங்கள் மாணவர்கள் இனிவரும் காலங்களில் நிறைய கண்டுபிடிக்க உள்ளார்கள்" என்றார்.

இதையும் படிங்க:

'10 விழுக்காடு வளர்ச்சிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை' - அடித்துச் சொல்லுகிறார் டி.ஆர். பாலு

Intro:Body:*தங்களது 150 கண்டுபிடிப்புகளை கண்காட்சியாக செய்த கல்லூரி மாணவர்கள். ஏராளமான பள்ளி மாணவர்கள் கண்டுகளித்தனர்.*


புதுக்கோட்டை மாவட்டம் கை குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியான வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது இதில் அங்கு பயிலும் மாணவ-மாணவிகள் தங்களது சொந்த கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினார் இதில் 150 கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. அனைத்தும் குறைந்த செலவில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வாழ்க்கையும் அன்றாடத் தேவைகளை மையப்படுத்தியும் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் ஆகும் இதனை தயார் செய்ய குறைந்த செலவே ஆகும் என்றும், அம் மாணவர்கள் தெரிவித்தனர் இக்கண்காட்சியை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் 55 அரசு பள்ளி மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். தொழில் நுட்பங்களை எவ்வாறு கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்தினார்கள் அதன் பயன்கள் என்ன என்பதை அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்லூரி மாணவர்கள் எடுத்துரைத்தனர். இந்த கண்காட்சியில் மின்சாரம் இல்லாமல் துணி துவைப்பது மாவு அரைப்பது தண்ணீர் இறைப்பது மின்சாரம் வரவைப்பது உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணிகளை செய்வது கடல் தண்ணீரில் மின்சாரம் வரவைப்பது கழிவு நீரை நல்ல தண்ணீர் ஆக்குவது போன்ற எண்ணற்ற படைப்புகளை உருவாக்கி அசத்தியுள்ளனர்.இந்த அறிவியல் கண்காட்சி தங்களது மேற்படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாகவும் , இதைப் பார்க்கும்போது கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது என்று கண்காட்சிக்கு வந்திருந்த அரசுப் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதுகுறித்து கல்லூரியின் தாளாளர் கதிரேசன் கூறியபோது,

சுமார் 55 பள்ளி மாணவர்களை வரவழைத்து கண்காட்சியை கண்டுகளிக்க வைத்தோம் இதன் நோக்கம் மாணவர்களுக்கு கிரியேட்டிவ் மைண்ட் இருந்தாள் தொழிற்கல்வி கைகொடுக்கும் என்ற உற்சாகத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த அறிவியல் கண்காட்சியில் அமைத்தோம் எங்களது மாணவர்கள் நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்க இருக்கிறார்கள் இதனை மாநில அளவில் கொண்டு சென்று அவர்களை உயர்த்தி காட்ட வேண்டும் என்பதே எங்களது எண்ணம்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.