ETV Bharat / state

இரவோடு இரவாக வட மாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டு... - புதுக்கோட்டை மாவட்டச் செய்திகள்

புதுக்கோட்டை: தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வட மாநிலத்தவர்களை வெளியேற்றக்கோரி அவர்களின் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் தமிழக தேசிய கட்சி சார்பில் நடத்தப்பட்டது.

pudhukottai
pudhukottai
author img

By

Published : Jan 4, 2020, 3:15 PM IST

புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் அதிகளவில் வட மாநிலத்தவர்கள் எலக்ட்ரிக், ஹார்டுவேர்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை நடத்திவருகின்றனர். இந்நிலையில், அங்கு மேல ராஜ வீதியில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்களின் கடைகளுக்கு நேற்றிரவு தமிழக தேசிய கட்சியினர் பூட்டு போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், அவர்கள் வெளிமாநிலத்வர்களை எதிர்த்து துண்டு பிரசுரங்களையும் கடைகளில் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

வட மாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டு

இதுகுறித்து தவலறிந்த நகர காவல்துறையினர், கடைகளுக்கு பூட்டுப் போட்டவர்களை பற்றி விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது.

இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த பீகார் இளைஞர் - பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் அதிகளவில் வட மாநிலத்தவர்கள் எலக்ட்ரிக், ஹார்டுவேர்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை நடத்திவருகின்றனர். இந்நிலையில், அங்கு மேல ராஜ வீதியில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்களின் கடைகளுக்கு நேற்றிரவு தமிழக தேசிய கட்சியினர் பூட்டு போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், அவர்கள் வெளிமாநிலத்வர்களை எதிர்த்து துண்டு பிரசுரங்களையும் கடைகளில் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

வட மாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டு

இதுகுறித்து தவலறிந்த நகர காவல்துறையினர், கடைகளுக்கு பூட்டுப் போட்டவர்களை பற்றி விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது.

இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த பீகார் இளைஞர் - பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

Intro:Body:தமிழக தேசிய கட்சி சார்பில் தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் என வெளிமாநில மார்வாடிகளின் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை நகர பகுதிகளில் அதிக அளவில் வெளி மாநிலத்தில் இங்கே வந்து எலக்ட்ரிக் கடைகள் ஹார்டுவேர்ஸ் கடைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை புதுக்கோட்டை நகர பகுதிகளில் கடை வைத்து நடத்தி வருகிறார்கள் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர் இந்நிலையில் தமிழக தேசிய கட்சி சார்பில் வெளிமாநில கொள்ளை கூட்டம் தமிழர்களின் வேலை வாய்ப்பை பறிக்காதே வட அதில் இருந்து இங்கு வந்து தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்காதே தமிழ்நாட்டில் வெளி மாநிலத்துவரை இறக்குமதி செய்யாதே என்ற துண்டு பிரசுரங்களை கடைகளில் ஒட்டி கடைகளுக்கு பூட்டு போட்டு சென்றுவிட்டனர் புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் 5க்கும் மேற்பட்ட கடைகளுக்கு பூட்டு போட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது கடைகளுக்கு பூட்டுப் போட்டு சென்றது யார் என நகர காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.