ETV Bharat / state

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம் - அரசு நேரடி கொள்முதல் நிலையம்

புதுக்கோட்டை: துவார் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையத்தை கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகம் தொடங்கிவைத்தார்.

கொள்முதல் நிலையம்
கொள்முதல் நிலையம்
author img

By

Published : Jul 16, 2020, 2:53 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்திலுள்ள துவார் ஊராட்சியில் விவசாயிகள், அரசின் நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக அரசிடம் கூறிவந்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவின்பேரில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அப்பகுதியில் அமைக்கப்பட்டது.

கொள்முதல் நிலையம்
கொள்முதல் நிலையம்
இந்த நெல் கொள்முதல் நிலையத்தை கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்திலுள்ள துவார் ஊராட்சியில் விவசாயிகள், அரசின் நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக அரசிடம் கூறிவந்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவின்பேரில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அப்பகுதியில் அமைக்கப்பட்டது.

கொள்முதல் நிலையம்
கொள்முதல் நிலையம்
இந்த நெல் கொள்முதல் நிலையத்தை கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.