ETV Bharat / state

மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி - மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே மனைவி இறந்த துக்கம் தாளாத கணவன் தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

puthukottai
author img

By

Published : Sep 28, 2019, 2:29 PM IST

புதுக்கோட்டை, பொன்னமராவதி அருகேயுள்ள மறவாமதுரை கிராமத்தில் வசித்துவருபவர் சுப்பையா (50), இவரது மனைவி கருப்பாயி (45). இதில், கருப்பாயி கடந்த சில மாதங்களாக மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், கருப்பாயி சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனை தாங்கிக் கொள்ளமுடியாத சுப்பையா இன்று தனது வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பொன்னமராவதி அரசு மருத்துவமனை

இதைக்கண்ட அவரது மகன் அதிர்ச்சியடைந்து, அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அங்கிருந்து அவர் மீட்கப்பட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:

காதலனால் மனமுடைந்த காதலி தூக்கிட்டுத் தற்கொலை!

புதுக்கோட்டை, பொன்னமராவதி அருகேயுள்ள மறவாமதுரை கிராமத்தில் வசித்துவருபவர் சுப்பையா (50), இவரது மனைவி கருப்பாயி (45). இதில், கருப்பாயி கடந்த சில மாதங்களாக மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், கருப்பாயி சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனை தாங்கிக் கொள்ளமுடியாத சுப்பையா இன்று தனது வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பொன்னமராவதி அரசு மருத்துவமனை

இதைக்கண்ட அவரது மகன் அதிர்ச்சியடைந்து, அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அங்கிருந்து அவர் மீட்கப்பட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:

காதலனால் மனமுடைந்த காதலி தூக்கிட்டுத் தற்கொலை!

Intro:Body:


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மறவாமதுரையில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மறவாமதுரை கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா (50) மனைவி கருப்பாயி (45) இவர் கடந்த சில நாட்களாக மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கருப்பாயி சேர்த்துள்ளனர் ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை கருப்பாயி உயிரிழந்துள்ளார், இதையடுத்து மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவரது கணவன் சுப்பையா வயது 50 இவர் தன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுதை அறுத்துக் கொண்டுள்ளார் இதைப் பார்த்த மகன் பதறி அலறி அலறியடித்துக் கொண்டு உடனடியாக 108க்கு தகவல் தகவல் கொடுத்துள்ளனர் அதன்பின் பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.