ETV Bharat / state

பைக் மீது பேருந்து மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி - Accident

புதுக்கோட்டை: கவன குறைவு காரணமாக பேருந்து ஓட்டுநர், இருசக்கர வாகனம் மீது மோதியதில் தந்தை, மகன் என இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பைக் மீது பேருந்து மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி!
author img

By

Published : May 30, 2019, 11:31 AM IST

அறந்தாங்கி அருகே புதுக்கோட்டை சாலையில் உள்ள பட்டரைசேரி கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கீளையூர் கிராமத்தைச் சேர்ந்த தந்தை ராசேந்திரன்(55), மகன் விக்னேஷ்வரன் (22) மீது தனியார் பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த விபத்துக்கு காரணம் ஓட்டுநரின் கவனக்குறைவு என்று கூறப்படுகிறது.

அறந்தாங்கி அருகே புதுக்கோட்டை சாலையில் உள்ள பட்டரைசேரி கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கீளையூர் கிராமத்தைச் சேர்ந்த தந்தை ராசேந்திரன்(55), மகன் விக்னேஷ்வரன் (22) மீது தனியார் பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த விபத்துக்கு காரணம் ஓட்டுநரின் கவனக்குறைவு என்று கூறப்படுகிறது.

புதுக்கோட்டை   மாவட்டம்  அறந்தாங்கி  அருகே  புதுக்கோட்டை  சாலையில்  உள்ள  பட்டரைசேரி  கிராமத்தில்   இரு  சக்கர. வாகனத்தில்  சென்ற.  கீளையூர்  கிராமத்தை  சேர்ந்த.  தந்தை  ராசேந்திரன் (55)  மகன்  விக்னேஷ்வரன் (22)     தனியார்  பஸ்  மோதி  சம்பவ. இடத்திலேயே   இருவரும்   இறந்தனர்.  அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Visual in ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.