ETV Bharat / state

களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா !

author img

By

Published : Sep 2, 2019, 11:33 PM IST

பெரம்பலூர்: மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு செய்தனர்.

ராஜ அழங்காரத்தில் விநாயகர்


நாடு முழுவதும் இன்று விநாயகப் பெருமான் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மக்கள் விநாயகருக்கு சிலைகள் வைத்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் ,படையல்கள் வைத்தும் வழிப்பட்டு வருகின்றனர் .

பெரம்பலூர் மாவட்ட விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிப்பாடு

அதேபோல பெரம்பலூர் மாவட்டத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 5 அடி முதல் 10 அடி வரையிலான 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிப்பட்டனர். மேலும் மக்கள் தங்களது வீடுகளில் பூஜை செய்ய களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலையை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் பழங்கள், பூக்கள் மற்றும் சிறிய வகையான விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

Ganesh chadurthi script visuval  களிமண்ணால் செய்யப்பட்ட சிறு வகை விநாயகர் சிலைகள் அமோக விற்பனை  பெரம்பலூர் மாவட்ட விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிப்பாடு.  ராஜ அழங்காரத்தில் விநாயகர்
விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை


நாடு முழுவதும் இன்று விநாயகப் பெருமான் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மக்கள் விநாயகருக்கு சிலைகள் வைத்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் ,படையல்கள் வைத்தும் வழிப்பட்டு வருகின்றனர் .

பெரம்பலூர் மாவட்ட விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிப்பாடு

அதேபோல பெரம்பலூர் மாவட்டத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 5 அடி முதல் 10 அடி வரையிலான 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிப்பட்டனர். மேலும் மக்கள் தங்களது வீடுகளில் பூஜை செய்ய களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலையை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் பழங்கள், பூக்கள் மற்றும் சிறிய வகையான விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

Ganesh chadurthi script visuval  களிமண்ணால் செய்யப்பட்ட சிறு வகை விநாயகர் சிலைகள் அமோக விற்பனை  பெரம்பலூர் மாவட்ட விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிப்பாடு.  ராஜ அழங்காரத்தில் விநாயகர்
விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை
Intro:பெரம்பலூரில் களை கட்டிய விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை சிறப்பு வழிபாடு


Body:இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டியது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் சங்கு பேட்டை துறையூர் சாலை செஞ்சேரி நகர்ப்புற பகுதிகள் மாவட்டத்தின் ஆலத்தூர் வேப்பூர் விகளத்தூர் வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் இந்த 5 அடி முதல் பத்தடி வரையில் விநாயகர் சிலைகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெற்றது தங்களது வீட்டில் படைப்பதற்காக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட சிலைகளே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்


Conclusion:விநாயக சதுர்த்தி விழாவையொட்டி பழைய பேருந்து நிலையத்தில் பழங்கள் பூக்கள் மற்றும் சிறிய வகையான விநாயகர் சிலைகள் விற்பனை நடைபெறுவதால் கலை கட்டியது பெரம்பலூர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.