ETV Bharat / state

தலையாட்டி சித்தர் கோயிலில் மழை பெய்ய வேண்டி சித்தர்கள் யாக வேள்வி - Special poojas

பெரம்பலூர்: தலையாட்டி சித்தர் கோயிலில் மழை பெய்யவேண்டி 210 சித்தர்கள் நடத்திய யாக வேள்வி வெகு விமரிசையாக நடைபெற்றது.

யாக வேள்வி
author img

By

Published : May 28, 2019, 12:06 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றது ஸ்ரீ தலையாட்டி சித்தர் கோயில். இங்கு உலக மக்கள் நலன் கருதியும், மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும், இயற்கை சீற்றத்திலிருந்து மக்களைக் காக்கவும் 210 சித்தர்கள் மகா யாக வேள்வி நடத்தினர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சித்தர்களும், பக்தர்களும் அபிஷேக பொருட்களையும், யாகம் வேள்வி பொருட்களையும் தலையில் வைத்து ஊர்வலமாக சித்தர் கோயிலுக்கு வந்தனர். இதனைத்தொடர்ந்து, கோமாதா பூஜையும், யாக பூஜையும் நடத்தினர்.

பின்னர் அருள்மிகு ஸ்ரீ தலையாட்டி சித்தர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இறுதியில் பக்தர்களுக்கு வஸ்திர தானம், அன்னதானம் போன்றவையும் வழங்கப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றது ஸ்ரீ தலையாட்டி சித்தர் கோயில். இங்கு உலக மக்கள் நலன் கருதியும், மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும், இயற்கை சீற்றத்திலிருந்து மக்களைக் காக்கவும் 210 சித்தர்கள் மகா யாக வேள்வி நடத்தினர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சித்தர்களும், பக்தர்களும் அபிஷேக பொருட்களையும், யாகம் வேள்வி பொருட்களையும் தலையில் வைத்து ஊர்வலமாக சித்தர் கோயிலுக்கு வந்தனர். இதனைத்தொடர்ந்து, கோமாதா பூஜையும், யாக பூஜையும் நடத்தினர்.

பின்னர் அருள்மிகு ஸ்ரீ தலையாட்டி சித்தர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இறுதியில் பக்தர்களுக்கு வஸ்திர தானம், அன்னதானம் போன்றவையும் வழங்கப்பட்டன.

Intro:பெரம்பலூர் அருள்மிகு தலையாட்டி சித்தர் கோயிலில் உலக நன்மை வேண்டி மழை பெய்யவும் 210 சித்தர்கள் யாக வேள்வி வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்


Body:பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது பிரம்மரிஷி மலை காகபுஜண்டர் ஸ்ரீ தலையாட்டி சித்தர் கோவில் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தலையாட்டி சித்தர் கோவிலில் இன்று உலக மக்கள் நலன் கருதியும் மழை பெய்ய வேண்டியும் விவசாயம் செழிக்கவும் இயற்கை சீற்றத்திலிருந்து மக்களுக்காகவும் 210 சித்தர்கள் மகா யாக வேள்வி விமர்சியாக நடைபெற்றது பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அபிஷேக மற்றும் யாகம் வேள்வி பொருட்களுடன் ஊர்வலமாக தலையாட்டி சித்தர் கோவிலுக்கு வந்தனர் தொடர்ந்து கோமாதா பூஜையும் அதனை அடுத்து யாக வேள்வியில் 96 வகை மூலிகை பொருட்கள் யாக வேள்வியில் செலுத்தப்பட்டு 210 சித்தர்கள் நாமாவளி அர்ச்சனை செய்து யாக பூஜை நடைபெற்றது மேலும் அருள்மிகு ஸ்ரீ தலையாட்டி சித்தர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் ஓடு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனையும் அதனை அடுத்து வஸ்திர தானம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது


Conclusion:சித்தர்கள் யாக வேள்வியில் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.