ETV Bharat / state

சாலை பாதுகாப்பு வார விழா - மாணவர்கள் நடைப்பயண பேரணி

author img

By

Published : Jan 22, 2020, 7:35 AM IST

நாமக்கல்: சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தனியார் கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் நடைப்பயணமாக விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

namakkal
namakkal

சாலை பாதுகாப்பு வார விழாவை சிறப்பிக்கும் விதமாக நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினர், தனியார் கல்லூரி மாணவர்கள் சார்பில் சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து நடைப்பயண விழிப்புணர்வு பேரணி நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலையில் தொடங்கியது.

மாணவர்களின் நடைப்பயண விழிப்புணர்வு பேரணி

அங்கிருந்து நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பூங்கா சாலையில் பேரணி நிறைவு பெற்றது. அதில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சென்றனர்.

இதையும் படிங்க: சாலைப் பாதுகாப்பு, விபத்துகள் குறித்து விழிப்புணர்வுப் பேரணி...

சாலை பாதுகாப்பு வார விழாவை சிறப்பிக்கும் விதமாக நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினர், தனியார் கல்லூரி மாணவர்கள் சார்பில் சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து நடைப்பயண விழிப்புணர்வு பேரணி நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலையில் தொடங்கியது.

மாணவர்களின் நடைப்பயண விழிப்புணர்வு பேரணி

அங்கிருந்து நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பூங்கா சாலையில் பேரணி நிறைவு பெற்றது. அதில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சென்றனர்.

இதையும் படிங்க: சாலைப் பாதுகாப்பு, விபத்துகள் குறித்து விழிப்புணர்வுப் பேரணி...

Intro:சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நாமக்கல்லில் தனியார் கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைபயண விழிப்புணர்வு பேரணி, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்புBody:சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் சாலைப்பாதுகாப்பின் அவசியம் குறித்து கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு நடைபேரணி நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவங்கிய பேரணியானது நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பூங்கா சாலையில் நிறைவு பெற்றது. பேரணியின் போது தலைக்கவசம் அணிவதன் அவசியம், அதன் மூலம் எவ்வாறு உயிரிழப்பு தடுக்கப்படுகிறது என்பது குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்றனர். பின்னர் பூங்கா சாலையில் அமைக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டனர். அதன்பின் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை பொதுமக்களின் வாகனங்களில் ஒட்டினார். இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.