தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் 36 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் இரவு- பகலாக தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல்-கரூர் எல்லையில் வாகன தணிக்கை
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாமக்கல்-கரூர் எல்லைகளை இணைக்கும் காவிரி ஆற்றுப்பாலம் வாகன சோதனை சாவடியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் விஜயக்குமார் தலைமையில் குழுவினர் இன்று (மார்ச்10) காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
![தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய ரூ. 16.39 லட்சம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-01-paramathivelur-16lacs-seized-script-vis-tn10043_10032021084441_1003f_1615346081_1060.jpg)
ரூ. 16.39 லட்சம் பறிமுதல்
இதேபோல் மற்றொரு முட்டை லாரியையும் சோதனை செய்ததில் ஓட்டுநர் பழனியாண்டியிடம் உரிய ஆவணவமின்றி ரூ.7,41,000 லட்சம் இருந்த பணத்தை பறிமுதல்செய்தனர்.
![தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய ரூ. 16.39 லட்சம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-01-paramathivelur-16lacs-seized-script-vis-tn10043_10032021084441_1003f_1615346081_741.jpg)
இதையும் படிங்க:திருவையாறு அருகே வாகன சோதனையில் 1 லட்சம் ரூபாய் பறிமுதல்