ETV Bharat / state

வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலி இல்லாததால் அவதி! - namakkal rural body election

நாமக்கல்: அருகே தேர்தலில் வாக்கு செலுத்த வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகினர்.

வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலி இல்லைததால் அவதி!
வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலி இல்லைததால் அவதி!
author img

By

Published : Dec 28, 2019, 8:31 AM IST

Updated : Dec 28, 2019, 10:01 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக நேற்று கபிலர்மலை, கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வெண்ணந்தூர், மல்லசமுத்திரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றது.

ராசிபுரம் ஒன்றியத்திற்கான தேர்தல் ஆண்டலூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளூவர் கலை கல்லூரியில் நடைபெற்றது. குறுக்குபுரம் பஞ்சாயத்திற்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் ஆயிரத்து 670 வாக்காளர்கள் உள்ளனர்.

namakkal physically challenged people suffered on voting booths of not having wheel chairs
சகோதரர் ஆயிஷாபானுவை தூக்கி சென்றக் காட்சி

இந்த வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகளை கொண்டு செல்ல சக்கர நாற்காலிகள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகளை கையில் தூக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டது. பனங்காடு பகுதியைச் சேர்ந்த முகமது ஜக்கிரியா என்பவரது மகள் ஆயிஷாபானு (21). மாற்றுத்திறனாளியான இவர் தனது முதல்வாக்கினை செலுத்த வத்ர். வாக்குச்சாவடியில் சக்கரநாற்காலி இல்லாததால் அவரது சகோதரர் ஆயிஷாபானுவை தூக்கி சென்று வாக்களிக்க உதவினார்.

வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலி இல்லாததால் அவதி!

இதையும் படிங்க: வாக்காளர்களின் வாக்கை செலுத்திய அதிமுக பிரமுகர் - கிளம்பிய சர்ச்சை

நாமக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக நேற்று கபிலர்மலை, கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வெண்ணந்தூர், மல்லசமுத்திரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றது.

ராசிபுரம் ஒன்றியத்திற்கான தேர்தல் ஆண்டலூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளூவர் கலை கல்லூரியில் நடைபெற்றது. குறுக்குபுரம் பஞ்சாயத்திற்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் ஆயிரத்து 670 வாக்காளர்கள் உள்ளனர்.

namakkal physically challenged people suffered on voting booths of not having wheel chairs
சகோதரர் ஆயிஷாபானுவை தூக்கி சென்றக் காட்சி

இந்த வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகளை கொண்டு செல்ல சக்கர நாற்காலிகள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகளை கையில் தூக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டது. பனங்காடு பகுதியைச் சேர்ந்த முகமது ஜக்கிரியா என்பவரது மகள் ஆயிஷாபானு (21). மாற்றுத்திறனாளியான இவர் தனது முதல்வாக்கினை செலுத்த வத்ர். வாக்குச்சாவடியில் சக்கரநாற்காலி இல்லாததால் அவரது சகோதரர் ஆயிஷாபானுவை தூக்கி சென்று வாக்களிக்க உதவினார்.

வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலி இல்லாததால் அவதி!

இதையும் படிங்க: வாக்காளர்களின் வாக்கை செலுத்திய அதிமுக பிரமுகர் - கிளம்பிய சர்ச்சை

Intro:நாமக்கல் அருகே தேர்தலில் வாக்கு செலுத்த வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி இல்லாததால் கடும் அவதிBody:நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக இன்று கபிலர்மலை, கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, இராசிபுரம், வெண்ணந்தூர், மல்லசமுத்திரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இராசிபுரம் ஒன்றியத்திற்கான தேர்தல் ஆண்டலூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளூவர் கலை கல்லூரியில் குறுக்குபுரம் பஞ்சாயத்திற்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 1670 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகளை கொண்டு செல்ல சக்கர நாற்காலிகள் இல்லாததால் காரணத்தால் மாற்றுத்திறனாளிகளை கையில் தூக்கி செல்லும் அவலநிலை உள்ளது. பனங்காடு பகுதியை சேர்ந்த முகமது ஜக்கிரியா என்பவரது மகள் ஆயிஷாபானு(21). இவர் ஒரு மாற்றுத்திறனாளி, இவர் தனது முதல்வாக்கினை செலுத்தும்போது சக்கரநாற்காலி இல்லாததால் அவரது சகோதரர் ஆயிஷாபானுவை தூக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டது. Conclusion:
Last Updated : Dec 28, 2019, 10:01 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.