ETV Bharat / state

மக்கள் திட்டம் மக்களிடத்தில் நேரடியாக சென்றடைகிறது - அமைச்சர் தங்கமணி - அமைச்சர் தங்கமணி

நாமக்கல்: நலத்திட்ட உதவிகளை நேரடியாக மக்களிடம் சென்று வழங்கும் சிறந்த அரசு இதுதான் என அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் தங்கமணி பேச்சியுள்ளார்.

Cm petition welfare program
author img

By

Published : Nov 21, 2019, 2:10 AM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு 790 பயனாளிகளுக்கு ரூ.1.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர் தங்கமணி பேசுகையில், மக்களைத் தேடி அரசு என்ற அடிப்படையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஒரு மாத காலம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, தகுதியான மனுக்களை ஆய்வு செய்து, அந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது .

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் தங்கமணி

மேலும், நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்த வரை 24 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டதில், 8000 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்க உள்ளதாகவும், பல நலத்திட்ட உதவிகளை அரசு நேரடியாக மக்களிடம் சென்று வழங்குவதால் இதைவிடச் சிறந்த அரசு இருக்கமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு 790 பயனாளிகளுக்கு ரூ.1.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர் தங்கமணி பேசுகையில், மக்களைத் தேடி அரசு என்ற அடிப்படையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஒரு மாத காலம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, தகுதியான மனுக்களை ஆய்வு செய்து, அந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது .

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் தங்கமணி

மேலும், நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்த வரை 24 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டதில், 8000 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்க உள்ளதாகவும், பல நலத்திட்ட உதவிகளை அரசு நேரடியாக மக்களிடம் சென்று வழங்குவதால் இதைவிடச் சிறந்த அரசு இருக்கமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்

Intro:நலத்திட்ட உதவிகளை நேரடியாக மக்களிடம் சென்று வழங்கும் சிறந்த அரசு இதுதான். ஜெயலலிதா அரசினை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும் - அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் தங்கமணி பேச்சு
Body:நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு 790 பயனாளிகளுக்கு 1.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் தங்கமணி பேசுகையில் மக்களை தேடி அரசு என்ற அடிப்படையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஒரு மாதகாலம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று தகுதியான மனுக்களை ஆய்வு செய்து அந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரை 24 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டதில் 8000 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்க உள்ளதாகவும் பல நலத்திட்ட உதவிகளை அரசு நேரடியாக மக்களிடம் சென்று வழங்குவதால் இதைவிட சிறந்த அரசு இருக்கமுடியாது எனவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசினை மக்கள் நினைத்து பார்க்கவேண்டும் எனவும் தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.