ETV Bharat / state

கிராம சபைகூட்டத்திற்கு வித்தியாசமான முறையில் அழைப்பு விடுத்த இளைஞர்.!! - கிராம சபை கூட்டம் குறித்து விழிப்புணர்வு

நாமக்கல்: செல்லப்பம்பட்டி கிராமத்தில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்திற்கு இளைஞர் ஒருவர் காந்தி வேடமிட்டு வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களை அழைத்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராம சபைக்கு கூட்டத்திற்கு வித்தியாசமான முறையில் அழைப்பு விடுத்த இளைஞர்
author img

By

Published : Sep 26, 2019, 10:27 PM IST


நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியில் அக்டோபர் 2ஆம் வரவிருக்கும் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

கிராம சபைக்கு கூட்டத்திற்கு வித்தியாசமான முறையில் அழைப்பு விடுத்த இளைஞர்

அதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி ஊராட்சியில் கிராம மக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்திற்கு தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என காந்தி வேடமிட்ட ரமேஷ் என்ற இளைஞர் கிராம மக்களின் வீடுகளுக்கு சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பிதழ் கொடுத்தார்.

பொதுமக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதுபோன்று வித்தியாசமான முறையில் அழைப்பு விடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்க:

காந்தி 150: காந்தி விட்டுச் சென்ற தட்டின் கதை...


நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியில் அக்டோபர் 2ஆம் வரவிருக்கும் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

கிராம சபைக்கு கூட்டத்திற்கு வித்தியாசமான முறையில் அழைப்பு விடுத்த இளைஞர்

அதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி ஊராட்சியில் கிராம மக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்திற்கு தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என காந்தி வேடமிட்ட ரமேஷ் என்ற இளைஞர் கிராம மக்களின் வீடுகளுக்கு சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பிதழ் கொடுத்தார்.

பொதுமக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதுபோன்று வித்தியாசமான முறையில் அழைப்பு விடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்க:

காந்தி 150: காந்தி விட்டுச் சென்ற தட்டின் கதை...

Intro:நாமக்கல்லில் அக்டோபர் 02 ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்திற்கு வெற்றிலை பாக்கு வைத்து வித்தியாசமான முறையில் அழைத்த காந்தி வேடமிட்ட இளைஞர்Body:நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியில் காந்திவேடமிட்ட நபர் ஒருவர் கிராம சபை கூட்டத்திற்கு வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களை அழைத்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 02 மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். அதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி ஊராட்சியில் கிராம மக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என காந்தி வேடமிட்ட ரமேஷ் என்பவர் கிராம மக்களின் வீடுகளுக்கு சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பிதழ் கொடுத்து கிராம சபை கூட்டத்திற்கு பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதுபோன்று வித்தியாசமான முறையில் அழைப்பு விடுத்து வருவதாக தெரிவித்தார்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.