ETV Bharat / state

'மக்கள் தான் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை' - தேர்தல் தோல்வி குறித்து ஃபீல் செய்த அமைச்சர் - தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை

நாகை: சீர்காழியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுகூட்டத்தில் மக்களுங்காக அனைத்தும் செய்தோம் மக்கள்தான் எதுவுமே செய்யவில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Handloom and Textile Department minister
Tamil Nadu Handloom and Textile Department minister
author img

By

Published : Jan 23, 2020, 1:22 PM IST

நாகை மாவட்டம், சீர்காழியில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

அப்போது விழாவில் சிறப்புரையாற்றிய அமைச்சர், ' திமுக தலைவராக கருணாநிதியை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர் தான். கருணாநிதி என் பக்கத்து ஊர்க்காரர் என்பதால் அவர் அரசியலில் கெட்டிக்காரராக இருக்கிறார். தமிழ்நாடு மக்களாகிய உங்களுக்கு அனைத்தும் நாங்கள் செய்து விட்டோம். ஆனால் நீங்கள்தான் எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை என உள்ளாட்சித் தேர்தல் தோல்வி' குறித்து ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

மக்கள் தான் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை

மேலும் பேசிய அமைச்சர், 'தினகரன் என்பவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறிக்கொண்டு திரிந்தார். தற்போது இருக்கும் இடமே தெரியாமல் சென்றுவிட்டார்' என விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்கள்: ஜோலார்பேட்டையில் தேசிய அளவிலான வளையபந்து போட்டி

நாகை மாவட்டம், சீர்காழியில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

அப்போது விழாவில் சிறப்புரையாற்றிய அமைச்சர், ' திமுக தலைவராக கருணாநிதியை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர் தான். கருணாநிதி என் பக்கத்து ஊர்க்காரர் என்பதால் அவர் அரசியலில் கெட்டிக்காரராக இருக்கிறார். தமிழ்நாடு மக்களாகிய உங்களுக்கு அனைத்தும் நாங்கள் செய்து விட்டோம். ஆனால் நீங்கள்தான் எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை என உள்ளாட்சித் தேர்தல் தோல்வி' குறித்து ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

மக்கள் தான் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை

மேலும் பேசிய அமைச்சர், 'தினகரன் என்பவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறிக்கொண்டு திரிந்தார். தற்போது இருக்கும் இடமே தெரியாமல் சென்றுவிட்டார்' என விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்கள்: ஜோலார்பேட்டையில் தேசிய அளவிலான வளையபந்து போட்டி

Intro:சீர்காழியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுகூட்டம் மக்களுங்காக அனைத்தும் செய்தோம் மக்கள்தான் எதுவுமே செய்யவில்லை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதங்கம்.காணாமல் போனார் தினகரன் எனவும் விமர்சனம்:-Body:நாகை மாவட்டம் சீர்காழியில் அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர் 103 பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்ர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது;

தி.மு.க தலைவராக கருணாநிதியை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்தான், கருணாநிதி என் பக்கத்து ஊர்காரர் என்பதால் கெட்டிக்காரர் எனவும் கூறினார். தமிழக மக்களாகிய உங்களுக்கு அனைத்தும் செய்து விட்டோம் ஆனால் நீங்கள்தான் எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை என உள்ளாட்சி தோல்வி குறித்து ஆதங்கத்துடன் தெரிவித்தார்.மேலும் தினகரன் என்பவர் எம்.ஜி.ஆருக்கே பிறந்தவர் பின்னர் அம்மாவுக்கு பிறந்தவர் என கூறிக்கொண்டு திரிந்தார் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் சென்றுவிட்டார் என விமர்சித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.