ETV Bharat / state

ரூ.3 லட்சம் கையாடல்: கொரியர் நிறுவன மேற்பார்வையாளர் கைது - In Nagapattinam Rs. 3 lakh fraud

நாகப்பட்டினம்: பணிபுரியும் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.3 லட்சத்தை கையாடல் செய்த தனியார் கொரியர் நிறுவனத்தின் மேற்பார்வையாளரை காவல் துறையினர் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

In Nagapattinam Rs. 3 lakh fraud
In Nagapattinam Rs. 3 lakh fraud
author img

By

Published : Nov 27, 2019, 11:22 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (29). இவர் சீர்காழியில் உள்ள டெல்கிவரி என்ற கொரியர் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த சில நாள்களாக கொரியர் நிறுவனத்தின் மூலம் டெலிவரி செய்யப்படும் பொருட்களுக்கு கொடுக்கப்படும் ரொக்கப்பணத்தை கையாடல் செய்துவந்ததாக தெரிகிறது. இந்த விஷயம் மேலாளர் அரவிந்துக்கு தெரியாமல் இருந்த நிலையில், வரவு செலவு கணக்கு பார்த்த அரவிந்த், மூன்று லட்சம் ரூபாயை கலைச்செல்வன் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

கொரியர் நிறுவன மேற்பார்வையாளர்

இதுகுறித்து மேலாளர் அரவிந்த் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மேற்பார்வையாளர் கலைச்செல்வனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

விவசாயிகளின் பணத்தை கையாடல் செய்த ரிட்டையர்டு போஸ்ட் மேன்!

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (29). இவர் சீர்காழியில் உள்ள டெல்கிவரி என்ற கொரியர் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த சில நாள்களாக கொரியர் நிறுவனத்தின் மூலம் டெலிவரி செய்யப்படும் பொருட்களுக்கு கொடுக்கப்படும் ரொக்கப்பணத்தை கையாடல் செய்துவந்ததாக தெரிகிறது. இந்த விஷயம் மேலாளர் அரவிந்துக்கு தெரியாமல் இருந்த நிலையில், வரவு செலவு கணக்கு பார்த்த அரவிந்த், மூன்று லட்சம் ரூபாயை கலைச்செல்வன் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

கொரியர் நிறுவன மேற்பார்வையாளர்

இதுகுறித்து மேலாளர் அரவிந்த் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மேற்பார்வையாளர் கலைச்செல்வனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

விவசாயிகளின் பணத்தை கையாடல் செய்த ரிட்டையர்டு போஸ்ட் மேன்!

Intro:சீர்காழியில் தனியார் கூரியர் நிறுவனத்தில் ரூ. 3 லட்சம் கையாடல் செய்த மேற்பார்வையாளர் கைது:-
Body:
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (29). இவர் சீர்காழியில் உள்ள டெல்கிவரி என்ற கூரியர் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக கூரியர் நிறுவனத்தின் மூலம் டெலிவரி செய்யப்படும் பொருட்களுக்கு கொடுக்கப்படும் ரொக்கப்பணம் ரூபாய் 3 லட்சம் வரை அவரது மேலாளர் அரவிந்துக்கு தெரியாமல் கையாடல் செய்துள்ளார். இதுகுறித்து தகவல் தெரிந்த மேலாளர் அரவிந்த் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அவர் அளித்த புகாரையடுத்து மேற்பார்வையாளர் கலைச்செல்வனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.