ETV Bharat / state

'மதுரை, தென் தொகுதிகளுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை வேண்டும்..!' - சு.வெங்கடேசன்

மதுரை: "மதுரை, தென் தொகுதிகளின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என்று, மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

madurai
author img

By

Published : Jun 30, 2019, 11:11 PM IST

மதுரையின் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மதுரை தொகுதி, தென்தொகுதி வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இது தொடர்பாக நிதியமைச்சரை இரண்டு முறை நேரில் சந்தித்தேன். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும். அதற்கான நிதியை மூன்று ஆண்டுக்குள் முழுமையாக ஒதுக்குவேன் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மதுரை-கோவை போன்ற மேற்கு மண்டல ரயில் சேவையை உயர்த்த வேண்டும். மதுரையிலிருந்து தூத்துக்குடி வழியாக செல்லக் கூடிய ரயில்களின் சேவையை உயர்த்தி தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். மிக முக்கியமாக தேஜஸ் ரயில் முதல் தமிழகத்தில் இயக்கப்படும் எல்லா ரயில்களுக்கும் மரபு சார்ந்த பெயரே வைக்கப்பட வேண்டும் என்றும், தேஜஸ் ரயிலுக்கு 'தமிழ்சங்க ரயில்' என பெயர் வைக்க வேண்டும் என்று நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன்.

பட்ஜெட்டில் முன்னுரிமை வேண்டும்: வெங்கடேசன்

மதுரை சிவகங்கை சாலையில் மத்திய கனரக தொழிற்சாலையை மத்திய அரசு அமைக்க வேண்டும். தொழில்துறை வளர்ச்சிக்கு மதுரை மையமாக உள்ளது. தென்தமிழக வளர்ச்சிக்கு மதுரை உரிய இடமாக உள்ளது. 200க்கும் மேற்பட்ட ரப்பர் தொழிற்சாலைகள் மதுரையில் உள்ளது. இது போன்ற திட்டங்களை நிதியமைச்சருடன் பேசியதோடு இல்லாமல் செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்போம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எம்.பிக்களுக்கு சாதமாகவே பேசியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மதுரையின் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மதுரை தொகுதி, தென்தொகுதி வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இது தொடர்பாக நிதியமைச்சரை இரண்டு முறை நேரில் சந்தித்தேன். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும். அதற்கான நிதியை மூன்று ஆண்டுக்குள் முழுமையாக ஒதுக்குவேன் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மதுரை-கோவை போன்ற மேற்கு மண்டல ரயில் சேவையை உயர்த்த வேண்டும். மதுரையிலிருந்து தூத்துக்குடி வழியாக செல்லக் கூடிய ரயில்களின் சேவையை உயர்த்தி தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். மிக முக்கியமாக தேஜஸ் ரயில் முதல் தமிழகத்தில் இயக்கப்படும் எல்லா ரயில்களுக்கும் மரபு சார்ந்த பெயரே வைக்கப்பட வேண்டும் என்றும், தேஜஸ் ரயிலுக்கு 'தமிழ்சங்க ரயில்' என பெயர் வைக்க வேண்டும் என்று நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன்.

பட்ஜெட்டில் முன்னுரிமை வேண்டும்: வெங்கடேசன்

மதுரை சிவகங்கை சாலையில் மத்திய கனரக தொழிற்சாலையை மத்திய அரசு அமைக்க வேண்டும். தொழில்துறை வளர்ச்சிக்கு மதுரை மையமாக உள்ளது. தென்தமிழக வளர்ச்சிக்கு மதுரை உரிய இடமாக உள்ளது. 200க்கும் மேற்பட்ட ரப்பர் தொழிற்சாலைகள் மதுரையில் உள்ளது. இது போன்ற திட்டங்களை நிதியமைச்சருடன் பேசியதோடு இல்லாமல் செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்போம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எம்.பிக்களுக்கு சாதமாகவே பேசியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Intro:மதுரை தொகுதி மற்றும் தென்தொகுதி வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.Body:வெங்கடேஷ்வரன்
மதுரை
30.06.2019



மதுரையின் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்த பொது கூறியது,



மதுரை தொகுதி மற்றும் தென்தொகுதி வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

நிதியமைச்சரை இது சம்பந்தமாக இரண்டுமுறை சந்தித்துள்ளேன்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டேன்.

அதற்கான நிதியை 3 ஆண்டுக்குள் முழுமையாக ஒதுக்குவேன் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.


மதுரை தொகுதி மற்றும் தென்தொகுதி வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

நிதியமைச்சரை இது சம்பந்தமாக இரண்டுமுறை சந்தித்துள்ளேன்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டேன்.

அதற்கான நிதியை 3 ஆண்டுக்குள் முழுமையாக ஒதுக்குவேன் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் விவேகானந்தகுமார் மரணம், மடிக்கணினி கேட்டு மாணவர்கள் போராட்டம் போலீஸ் தடியடி, காவல்நிலையத்தில் கைதி மணிகண்டன் மரணம் உள்ளிட்ட நிழ்வுகளுக்கு காவல் ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மதுரை டூ கோவை போன்ற மேற்கு மண்டல இரயில்சேவையை உயர்த்த வேண்டும்.

மதுரை டூ தூத்துக்குடி வழியாக செல்லக்கூடிய ரயில்களின் சேவையை உயர்த்தி தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

மிக முக்கியமாக தேஜாஸ் ரயில் தமிழகத்தில் இயக்கப்படும் எல்லா ரயில்களுக்கும் மரபு சார்ந்த பெயரே வைக்கப்பட வேண்டும்.

*தேஜாஸ் ரயிலுக்கு தமிழ்ச்சங்க இரயில் என்று பெயர் வைக்க வேண்டும்*



மதுரை சிவகங்கை சாலையில் மத்திய கனரக தொழிற்சாலையை மத்தியஅரசு அமைக்க வேண்டும்.

தொழில்துறை வளர்ச்சிக்கு மதுரை மையமாக உள்ளது.

தென்தமிழக வளர்ச்சிக்கு மதுரை உரிய இடமாக உள்ளது.

200க்கும் மேற்பட்ட ரப்பர் தொழிற்சாலைகள் மதுரையில் உள்ளது.

ரப்பர் தொழிலை மையப்படுத்திய தொழிற்சாலையை அமைக்க மத்தியஅரசு அமைக்க வேண்டும்.

மத்தியஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் எம்.பிக்களுக்கு சாதமாகவே பேசியுள்ளார்.

திட்டங்களை பேசியதோடு இல்லமல் செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்திருக்கிறார்.


மத்திய அமைச்சரோடு மக்கள் பிரச்சனைகளை பற்றி விவாதிக்கும் போதும், பேசும் போது முரண்பாடுகள் தேவையற்றது.



Visual send in mojo kit
Visual name :

TN_MDU_01_30_SU.VENKATESAN BYTE_TN10003Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.