ETV Bharat / state

ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: வெளியானது திக்... திக்... சிசிடிவி காட்சி

author img

By

Published : Jun 16, 2019, 10:19 AM IST

மதுரை: காவல்நிலையத்திற்கு கையெழுத்திட வந்த நபரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

file pic

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த அஜித், அவருடைய மூத்த சகோதரர் ரஞ்சித் இருவரும் ஜூன் 12ஆம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தனர்.

அப்போது பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல் ரஞ்சித், அஜித்தை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தது. இதில் அஜித் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த ரஞ்சித் அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல் துறையினர் ஆறு பிரிவின் கீழ் அஜித்தின் நண்பன் விக்னேஷ் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளது.

இவர்களை காவல் துறையினர் தேடிவந்த நிலையில் விக்னேஷ், வின்சென்ட் செல்வராஜ் இருவரும் மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் நண்பர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாகவே இந்தப் படுகொலை அரங்கேறியது தெரியவந்தது.

சிசிவிடி காட்சி

மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரை காவல் துறையினர் தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் காவல் நிலையத்தின் அருகே ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த அஜித், அவருடைய மூத்த சகோதரர் ரஞ்சித் இருவரும் ஜூன் 12ஆம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தனர்.

அப்போது பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல் ரஞ்சித், அஜித்தை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தது. இதில் அஜித் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த ரஞ்சித் அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல் துறையினர் ஆறு பிரிவின் கீழ் அஜித்தின் நண்பன் விக்னேஷ் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளது.

இவர்களை காவல் துறையினர் தேடிவந்த நிலையில் விக்னேஷ், வின்சென்ட் செல்வராஜ் இருவரும் மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் நண்பர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாகவே இந்தப் படுகொலை அரங்கேறியது தெரியவந்தது.

சிசிவிடி காட்சி

மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரை காவல் துறையினர் தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் காவல் நிலையத்தின் அருகே ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கடேஷ்வரன்
மதுரை.
16.06.2019


*மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த நண்பனை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு*

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த அஜித் மற்றும் அவருடைய அண்ணன் ரஞ்சித் இருவரும் கடந்த 12ஆம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தனர்,

அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ரஞ்சித் மற்றும் அஜித்தை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது இதில் அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார், படுகாயமடைந்த அண்ணன் ரஞ்சித் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்,

இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல் துறையினர் 6 பிரிவின் கீழ் அஜித்தின் நண்பன் விக்னேஷ் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வந்த நிலையில்,

கடந்த 13-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட அஜித்தின் நண்பன் விக்னேஷ் மற்றும் வின்செட் செல்வராஜ் இருவரும் மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்,

காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் நண்பர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாகவே இந்த படுகொலை அரங்கேறியது தெரியவந்தது,மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்,

பட்டப்பகலில் காவல் நிலையத்தில் அருகே ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Visual send in ftp
Visual name : TN_MDU_01_16_THALLAKULAM MURDER CCTV VIDEO_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.