ETV Bharat / state

‘தலைவா வா! தலைமை ஏற்க வா!!’ - ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சுவரொட்டி

author img

By

Published : Oct 6, 2020, 3:49 PM IST

மதுரை: திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதிகளில் ‘தலைவா வா! தலைமை ஏற்க வா!!’ என ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்
ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளராக இருப்பவர் ராஜ்மோகன். இவர், ‘தலைவா வா! தலைமை ஏற்க வா!’ எனச் சுவரொட்டி ஒட்டியுள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டி

அதிமுக தரப்பில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என நாளை அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், இந்தச் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...அதிமுக முதலமைச்சர் வேட்பாளர்: சுமுக முடிவை எட்ட அமைச்சர்கள் தீவிர முயற்சி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளராக இருப்பவர் ராஜ்மோகன். இவர், ‘தலைவா வா! தலைமை ஏற்க வா!’ எனச் சுவரொட்டி ஒட்டியுள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டி

அதிமுக தரப்பில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என நாளை அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், இந்தச் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...அதிமுக முதலமைச்சர் வேட்பாளர்: சுமுக முடிவை எட்ட அமைச்சர்கள் தீவிர முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.